அருமையான பதிவு
இந்த வயசுல வரும்
கவலை குழப்பம் பயம்
எல்லாம் அர்ச்சனாவ ஆட்டி வைக்குது
வானதி இந்த படிப்பு விசயத்தில்
ரொம்ப தேவையில்லாத யோசனை
தாமரை புருசன் சொன்னத புரிஞ்சு
முழுமனதோடு இப்படியே
ஒழுங்கா இருப்பாங்களா
இல்லை மத்த பிள்ளைகள் வரும் போது மாறிடுவாங்களா