கலகலப்பான பதிவு பிரியா???.முகத்துல இருந்து பால் எடுத்து பத்துவீட்டுக்கு பிரிச்சு கொடுக்குற மாதிரி அப்பாவித்தனமா மூஞ்சிய வச்சிருக்கானா????.
தேவா பேசியே ராஜகோபாலை கவுத்துட்டான்???.
தெய்வாவை கல்யாணம் பண்ணது பெரியதப்புன்னு,ஜெயதேவுக்கு இப்போ தான் தெரியுது???.