ஹாய்... இனிய ஞாயிறு. அடுத்த அத்யாயம் பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் விமர்சனங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
ThqNice
சகோத், இவளை விட்டு வேற யாரையாவது பாரு. இல்லை, உன்பாடு சொல்றதுக்கு இல்ல.
அதென்ன லவ் பண்ணல சொன்னா உடனே ஆண்களை மாதிரி நினைப்பது. ஒழுங்கா இல்ல அம்புட்டு தான்.
வெயிட்டிங் ...
காதலுக்கு அறிவு இல்ல... அவன் இன்னும் எவ்ளோ ன்னு போக போக புரியும்Nice update suba. Padippu la mattum intelligent aga irrundha use illai oru ponna partha theriyum ippo irrukarae generation pasangalukku ( ennoda ugam) avanga cunninga or criminila. Naren family patri therinchum avanoda sis Evan like pannrane evan oru
mada sambrani.
... அவ நினைப்பு சரிதான்... ஆனா...சாகேத் எப்படிடா இப்படி இருக்க இந்த காலத்திலும் உன்னோட தாய், தந்தை தான் உன்னுடைய இந்த நல்ல குணத்திற்கு காரணம் .
ராஜம் அம்மா ரொம்பவும் மென்மை பிள்ளைக்கு வலிக்க கூடாது, கணவருக்கும் மனம் கனக்க கூடாதென்று பிள்ளையின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுக்குறாங்க .
திருமகள் உனக்கு தற்பெருமை அதிகம் தான் ஆனால் பெற்றோர் பார்க்கும் வரன் தான் உனக்கு வாழ்கை துணையாக வேண்டும் என்று நீ நினைப்பது கொஞ்சம் ஆச்சரியம் தான்..
நரேன் உன் காதல் எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் நிறைவேறினால் மகிழ்ச்சி .
ஜானவி .
விறுவிறுப்பான பதிவு .