அனைத்தும் நன்றாக நடக்கும். குழப்பம் வேண்டாம்.
அடுத்தவன் உழைப்புஅடேய் குரு நீ ஓவரா அசடு வழியுற பொண்டாட்டிய கரெக்ட் பண்ண தெரியலன்னா சும்மா இருடா நீ வாங்குற பல்ப்ல ஹீரோ ஆர்மி மானம் போகுது
உன் பொண்டாட்டிக்கு ஐஸ் வைக்க அடுத்தவன் உழைப்பை ஏண்டா திருடுற பாரு பூஜா புருஷன் காண்டாகிட்டான்
ஏம்மா மதி அந்த ரூம்க்கு குழந்தைய தூக்கிட்டு வரேன் என்று சொன்னால் உன் வாயில இருக்க முத்து உதிர்ந்திடுமோ இப்போ பாரு நடு ராத்திரியில் தேவை இல்லாமல் வெளியே சுத்த வேண்டிய இருக்கு
அடேங்கப்பா இப்போ இந்த மாமனார் மாமியாருக்காக சண்டை போட மட்டும் உன் வாயில இருந்து வார்த்தை வருமோ
மச்சீஈஈஈNice ud
அடேய் குரு.... உன் இரண்டு பிள்ளைகள் யார் ஜாடையில் இருக்காங்க என்று இதுவரை பார்த்துருப்பியா டா கிளம்பிட்டாரு சகலை குழந்தைக்கு ஜாடை சொல்ல
அவனே அவன் பொண்டாட்டியை எப்படி கரெக்ட் பண்றதுன்னு தெரியாமல் முழி பிதுங்கிட்டு கிடக்கான் இதுல இதுங்க 3ம் எதுக்கு கிளம்பி வந்துருக்குங்க என்று தெரியலையே
ஆன சிக்கலை அவிழ்கவே வழியைக் காணோம் எந்த பக்கம் போனாலும் முட்டுச் சந்தா இருக்கு இதுல மதியே சப்போர்ட் பண்ற அளவுக்கு என்ன உதவி கேட்டு வந்துருக்குங்களோ....???!!!
இதுக்கு தான் மாமியார் மருமகள் சண்டையில் மூக்கை நுழைக்க கூடாதுங்கிறது.... உங்க அப்பா மாதிரி மிக்சர் சாப்பிட்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருந்துருக்கனும்...இப்ப பாரு நாங்க ஜம்முனு கூட்டணி போட்டாச்சு.... என்ன பண்ண போறியோ...!!!!
குரு அப்பா நீங்க சாப்பிட்டு மிச்சம் வெச்சுருக்க மிக்சரை பத்திரமாக எடுத்து வைங்க... எதிர்காலத்தில் உங்க பெரிய மகனுக்கு உதவும்
சாமுவின் ரீஎன்ட்ரியை கண்டு குருவின் மைண்ட் வாய்ஸ்
View attachment 7383
மச்சி... குரு இன்னொன்னும் செய்யலாம்...மனைவியை சமாளிப்பது எப்படின்னு கேட்டு அவங்க அப்பா கிட்ட tution போகலாம் ஆனானப்பட்ட சாமுவையே சமாளிச்சு இத்தனை வருஷம் குடும்பம் நடத்தியிருக்காருன்னா எப்படியா பட்ட தில்லாலங்கடியா இருப்பாரு அவரு...!!!!மச்சீஈஈஈ
அப்ப குரு மிக்சர் திங்கற ஆளா மாறும் நாள் வெகுவிரைவில்ன்னு சொல்லுங்க.
வேண்டாம் மச்சீ.இந்த ஈரோ ஆர்மி அப்பறம் நம்மாளை அந்த சாமுன்னு சொல்லிடப் போறாங்க.மச்சி... குரு இன்னொன்னும் செய்யலாம்...மனைவியை சமாளிப்பது எப்படின்னு கேட்டு அவங்க அப்பா கிட்ட tution போகலாம் ஆனானப்பட்ட சாமுவையே சமாளிச்சு இத்தனை வருஷம் குடும்பம் நடத்தியிருக்காருன்னா எப்படியா பட்ட தில்லாலங்கடியா இருப்பாரு அவரு...!!!!
மன்னிப்பு எல்லாம் எதுக்கு பா... Don't worry. . நடப்பது எல்லாம் நன்மைக்கே... உங்கள் அக்கா ஆசிர்வாதத்துடன் உங்கள் வளர்ப்பு மகன் அமோகமாக இருப்பான்... ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான்.. ஆனால் கை விட மாட்டான்... கதை வெயிட் பண்ணலாம்... No worries, take care, all the best dear