இதுக்கு பதிலா உலக்கையாலையே அடிச்சுருக்கலாமோன்னு தோணற அளவுக்கு ஸ்ரீமதி வார்த்தையாலையும் பார்வையாலையும் குருவை புரட்டி எடுக்கறாளே.
காலம் கடந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத குருபவன் வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து மீண்டும் கீழே இறக்குவார்... மல்லிகைப்பூ சூட்டிவிடுவார்.. Bike-இல் அமர்த்தி சவாரி செய்வார்.... என்று நம்புவோம். ஆனால் ஸ்ரீமதியோட காரத்தை பார்த்தால் அதுக்கெல்லாம் இன்னும் எத்தனை பதிகம் கடக்கணுமோன்னு இருக்கு
காலம் கடந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத குருபவன் வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து மீண்டும் கீழே இறக்குவார்... மல்லிகைப்பூ சூட்டிவிடுவார்.. Bike-இல் அமர்த்தி சவாரி செய்வார்.... என்று நம்புவோம். ஆனால் ஸ்ரீமதியோட காரத்தை பார்த்தால் அதுக்கெல்லாம் இன்னும் எத்தனை பதிகம் கடக்கணுமோன்னு இருக்கு