Nice
ஒரே நாளில் படிச்சு முடிச்சிட்டு வந்துட்டிங்கஹப்பா கதை வேற லெவல் .
குருபவன் வாழ்வில் ஸ்ரீமதி விஜயம்,.... அன்பான காதலான வாழ்க்கையை இழந்தது ஐந்தாண்டுகள் காதலுடன் வாழ வேண்டியது வீணாகிவிட்டது
கனகா அன்று தன் அண்ணனுக்கு பயந்து ரகுவரன் உடனான காதலை ஸ்ரீமதி தலையின் திணித்து விட்ட செயல் குரு மற்றும் மதியை இன்று சங்கடமான சூழ்நிலையை நிறுத்திவிட்டது.
பூஜா செய்த சிறுபிள்ளைத்தனமான செயல் ரவியின் மூலம் குருவிற்கு ஸ்ரீமதியின் மீது தவறான புரிதலை மேலும் அதிக படுத்தி விட்டது...
ரவி, ரகு கனகா, பூஜா என அனைவருமே ஸ்ரீ -குரு வாழ்வில் கும்மி அடித்தது உண்மை
சாமுண்டீஸ்வரி இவர் பேசிய அநாகரிகமான பேச்சுக்கு அவர் கணவர் தான் அவரை தண்டித்திருக்க வேண்டும் ஆனால் குரு ஸ்ரீயின் மீது இரக்கம் கொண்ட விதியே சாமுண்டி தலையில் உலக்கையை பலமாக இறக்கி நியாயம் செய்து விட்டதாக தான் எனக்குத் தோன்றியது.