Nirmala vandhachuHi Friends,
ஏனோ குருவை நினச்சா சிரிப்பா தான் வருது.
ஏன்னா அவனுக்கு இப்ப உள்ள பிரச்சனை சின்னது தான், இவன் காதல் தெரியறப்ப தான் main picture இருக்குன்னு புரியாமல் நடமாடிக்கிட்டு இருக்கானே.
டேய் குரு, அவ வந்து பக்கத்துல தானே உட்கார்ந்தா உன் மடியிலையா உட்கார்ந்தா?
இப்பவும் உன் தம்பி உன்னை பார்த்து பொறாமை தான் படுறான்.
அதை விட உங்கம்மா உன் தம்பியை விட்டு கவிதா போனதாலையே ஏதோ சதி வேலை செஞ்சு, கண்டதையும் பேசி இப்ப வரைக்கும் கூட ஸ்ரீமதியோட கோவம் தனியாத மாதிரியே பார்த்துக்கறாங்க. இதுல உனக்கு கோவம் வேற வருது பாரு. என்னத்த சொல்ல,
உன்கூட ரவி இருக்கும் வரைக்கும் உனக்கு கட்டம் சரியான மாதிரி தான்.
ஏம்மா பூஜா, கொஞ்சம் ரவியை பாரும்மா. பார்த்து இவன் தான் அவன்னு உங்கக்கா கிட்ட சொல்லு.
மச்சினிச்சிக்கு வளை பூட்ட வந்தா அதை மட்டும் பார்க்கனுமுன்னு அவனை சொல்ல முடியாதே... லைசன்ஸ் வச்சிருக்காறாம்... அதான் ரகுவுக்கு காட்ட நினைக்கிறான்எப்பா குரு கண்ணாலவூட்டுக்கு வந்துட்டு தான் உன்ற உரிமையை எல்லாரும் பாக்க நிலைநாட்டுவியோ?!! குஷ்டமப்பா.