ஆனாலும் குரு ரொம்ப பெரிய செயல் வீரன் தான் போல. பொண்டாட்டிக்கிட்ட தெளிவா பேசக்கூட நேரம் ஒதுக்காம காரியத்தில் கண்ணா இருந்துருக்கான். அது தான் ரெண்டு பிள்ளைங்க பெத்த அப்புறம் சாவகாசமா பிரச்சனை வெடிச்சுருக்கு.
ரவி நண்பன் மேல over அக்கறை தான். ஸ்ரீமதியை கவனிச்ச அளவுக்கு உன் தங்கையை கவனிக்காம விட்டுட்டியோ? கடைசியில பாரு உனக்கு தான்
Dhamaaka News வெடிக்கும்.
இருக்குற பிரச்சனை போறாதுன்னு ரகுவரன் வேற மொத்தமா மூட்டையை கட்டிக்கிட்டு வந்துருக்கான்.