Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் 10

Advertisement

🤩🤩🤩 இந்த மதி ரகுவோட காதலுக்காக தூது போயிருக்கு 😆😆😆😆😱😱 அந்த பொண்ணு யாரோ 👿👿👿

எல்லோரும் அரைகுறையா தெரிஞ்சதை வச்சு ரகு மதி காதலர்கள் என்று முடிவு பண்ணிட்டிங்க 🤫🤫🤫🤫

ரகு இப்போ பொண்டாட்டிய பிரிஞ்சு வந்துட்டான் 🤦🤦🤦🤦மதி கிட்ட ஏதோ பேச போறான் போல 🤔🧐🤔


அடுத்த ஏழரை ஆரம்பிச்சுட்டு 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
❤️❤️❤️

குரு,ரவி கிட்ட ரகுவை வச்சு ,மதியை தப்பா நினைக்க மாட்டேன் சொல்லிட்டு..
மதியை சரியா நடத்தலையே ???

Nice update ❤️
 
Last edited:
ஆனாலும் குரு ரொம்ப பெரிய செயல் வீரன் தான் போல. பொண்டாட்டிக்கிட்ட தெளிவா பேசக்கூட நேரம் ஒதுக்காம காரியத்தில் கண்ணா இருந்துருக்கான். அது தான் ரெண்டு பிள்ளைங்க பெத்த அப்புறம் சாவகாசமா பிரச்சனை வெடிச்சுருக்கு.
ரவி நண்பன் மேல over அக்கறை தான். ஸ்ரீமதியை கவனிச்ச அளவுக்கு உன் தங்கையை கவனிக்காம விட்டுட்டியோ? கடைசியில பாரு உனக்கு தான்
Dhamaaka News வெடிக்கும்.

இருக்குற பிரச்சனை போறாதுன்னு ரகுவரன் வேற மொத்தமா மூட்டையை கட்டிக்கிட்டு வந்துருக்கான்.
 
எவ்வளவு திட்டம் போட்டு கல்யாணம் பண்ணியிருக்கான்.... 😲
கல்யாணத்துக்கு அப்புறம் அவளோட பழைய காதல் விஷயம் பேசிடக் கூடாதுனு தான் மொத்தமா பேச்சை குறைச்சுக்கிட்டானோ 🤔
ரவி உன்னோட தங்கச்சியா தான் இருக்க போகுது அந்த ரகுவோட காதலி.... அது தெரியாம.. 🤭
 
Top