முந்தைய பதிவிற்கு விருப்பம் மற்றும் கருத்துகள் அளித்த அனைவருக்கும் நன்றி.
அத்தியாயம் 5
அத்தியாயம் 5
கதிர் நிலவு 5 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 5 : கதிரும் வெண்ணிலாவும் தங்களது பேச்சினை மட்டுமே நிறுத்தியிருந்தனர். இருவரது பார்வையும் ஒன்றோடொன்று முட்டி நின்றது. அவனது கோபமாய். அவளது காதலாய். காந்தளின் அரவம் உணர்ந்து தான் பேச்சை நிறுத்தியிருந்தார்கள். வீட்டிற்குள் வந்த காந்தள், முறைத்து நின்ற இருவரையும் விநோதமாக ஏறிட்டார்...
tamilnovelwriters.com