Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -36

Advertisement

எங்கிட்டு போனாலும் சில ஜென்மங்கள் சேத்தை வாரி இறைச்சிகிட்டே தான் இருக்கும்.
அதுங்க முதுகுக்கு பின்னாடி இருக்கற அழுக்கையே உணராத ஜென்மங்க.
நிரூ பூரணி லைஃப் இனி பூரணமாகட்டும்.

கவினு மதுவ புரபோஸ் பண்ணறியாடா.
பாக்கலாம் மது மனசு மாறுதானு.
ஆனா பிற்பாடு கடாகறி விருந்துக்கு ரெடி பண்ணி வச்சுக்கோ. ஏன்னா மதுக்கு ஈரல்ன்னா ரொம்ப புடிக்கும் போல.


மோகன் தெளிவா தன்னோட முடிவுல நின்னுட்டான்.
 
Top