Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே-28

Advertisement

அந்த பிள்ளைகள் யோசிச்சு
பேசி புரியவைக்க
மார்த்தாண்டம் சரியா புரியவச்சும்
கலிய பெருமாள் என்ன யோசனை

இனியா ஆரம்பம் ஆகட்டும்
காதல் பேச்சு

நிருபா வராத சொந்தம்
தேவையே இல்லை
பூரணி மனச கரைக்கிற
வேலை பாருப்பா
 
கலிய பெருமாள் செவ்வந்தி இரண்டு பேரையும் வழிக்கு கொண்டு வர சரியான ஆளு மார்த்தாண்டம் தான் 🤗🤗🤗🤗🤗🤗

செவ்வந்தி கொஞ்சம் மனசு மாறிட்டாங்க 🤩🤩😉😉

இனியன் பொண்டாட்டிய கரெக்ட் பண்றது எப்படி என்று தெரியாமல் இப்படி முழிக்கிற 😍😍😍😍😍

கல்யாணத்தில் ராகுலை பார்த்த பிறகு தான் கமலி மனசு முழுசா தெளிவடையுமோ 🤭🤭🤭🤭🤭🤭

நிரூபன் இதே மாதிரி எப்பவும் அந்த வீணாபோன அந்த சொந்தக்காரங்களை கூட சேர்த்துக்காத 😚😚😚😚😚😚😚 அடுத்த மாசம் மளிகை வாங்க கண்டிப்பா வெட்கம் இல்லாமல் வருவான் சிவகுரு 🤧🤧🤧🤧🥴

நிரூபன் சாப்பிட்டியா என்று கேட்டதும் ஏன் பூரணி கண் கலங்குனா🥺🥺🥺🥺 சிவம் இறந்த பிறகு யாரும் பூரணி கிட்ட இந்த கேள்வி கேட்டதில்லையோ 😥😥😥😥😥😥

புடவை நகை போட்டோ எல்லாம் அனுப்பி இருக்கானே பார்த்துட்டு எப்படி இருக்கு என்று சொல்லுமா 🤗🤗🤗😉


சரண்யா கொஞ்சம் முன்பே மதி மனசை மாத்த முயற்சி செய்து இருக்கலாம் 😔😠😠😠 கவின் பொண்டாட்டி மாடர்ன் டிரஸ் தான் போடுவாளா 🤔🤔😣🤔 யார் அந்த மாடர்ன் டிரஸ் போட்ட மகாலட்சுமி 🧐😴🧐🧐🧐🧐🧐🧐
 
Top