Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -26(1)

Advertisement

மிக அருமையான பதிவு 😳😳😳
நடராஜன்.... விருப்பம் இல்லாத திருமணத்தை ஒரே நாளில் ஏற்றுக்கொண்ட மகாபிரபு😕😕😤😤 😡😡🙁🙁🤬🤬ஏன் மா வனஜா உன் வீட்டில் எந்த பிரச்சனை வந்தாலும் அதுக்கு பூரணி தான் காரணமா 🤬🤬☹️☹️🥴🥴

கலியபெருமாள், செவ்வந்தி 😤😤😡😡🤬🤬🙄🙄🤐🤐😐😐 உங்கள திட்டுவதற்கு தமிழில் வார்த்தைகளே இல்லை 😕😕🙁

மார்த்தாண்டம் களத்தில் இறங்குங்கள்.... உங்க பிள்ளைக்கு நல்லது செஞ்சாமாதிரி... உயிர் நண்பனின் மனைவிக்கும் நல்ல வழியை காட்டுங்கள் 🤩🤩

சிவலிங்கம் இடத்தை முழுமையாக நிரப்புவாறா நிரூபன்...???!!!
 
Last edited:
பூரணி மனசுல எத்தனை வேதனை.

ஆமாம் கல்யாணம் ஆனவுடனே வனஜாவோட நடராஜன் வாழ ஆரம்பிச்சுட்டாரே. அப்புறமும் ஏன் அவங்களுக்கு insecurity.
அவங்க பக்கத்துல சிவகுரு குரூப் புரளி பேசி வனஜாவை குழப்பி விட்ருப்பாங்களோ.
ஆமாம் இந்த நடராஜன் எதுக்கு தான் லாயக்கு. சுத்தி சுத்தி காதலிச்சவள தான் கல்யாணம் பண்ணிக்க முடியலை. Atleast மனைவிக்கு கூடவா தன் மேல நம்பிக்கை வரும்படி நடந்துக்க முடியலை.

சேகர் கேடுகெட்டவன் - அவன் ஒரு ரகம். மத்தவங்களும் பூரணியை பொறுத்தவரை வேற விதத்தில அவங்க வாழ்க்கைகைக்கு தடையா தான் இருந்துருக்காங்க.

கவின் உன் மூளைக்கு நீ பெரிய விஞ்ஞானியா இருக்க வேண்டியவண்டா. எவ்வளவு timing sense-சோட நிரூபனுக்கு call பண்ணிட்ட. Super.

இந்த ரணகளத்துலயும் பூரணி நான் சீக்கிரமே பாட்டி ஆகிடுவேன்னு சொன்னவுடனே இனியன் மனசு குதூக்கலிக்குது.

மார்த்தாண்டாம் களத்துல இறங்கிட்டாருள்ள. இனி எல்லாம் சுபம் தான் பூரணிக்கு.
 
மார்த்தாண்டம் நீங்க தான் பூரணி நிருபன் திருமணத்திற்கு உங்க குரலை ஒலிக்க விட வேண்டும். 🤗
பூரணி பற்றி நிருபன் தெரிந்து கொண்டார்
வாழ்க்கை ஆரம்பிக்கவில்லை ஆனால் விதவை 😭பூரணி க்கு என்று பேச யாருமில்லை.(எனக்கு ஒரு சந்தேகம் வனஜா வின் பிள்ளைக்கு நடராஜன் அப்பாயில்லையோ என்று அவசர திருமணம் உடனே குழந்தை அதனால் தான் வனஜா நடராஜன் இத்தனை வருடம் வாழ்ந்தும் நம்ப மறுக்கிறாள் என்று நினைக்கிறேன்)
 
நடராஜன் பாவம் தான் அந்த வனஜா தான் சரியான வஞ்சககாரி அதோட அவுங்க கூட பிறந்த அண்ணந்தம்பியும் அப்படி தான்... என்னோவோ சொல்லி மிரட்டி அந்த மனுஷனையும் ஒரு வழி ஆகிட்டாங்க.... பூரணியோட இந்த பரிணாமம் ப்ரம்மிப்பா இருக்கு... எப்படி இருக்க வேண்டிய ஒருத்தங்களை ஆள் ஆளுக்கு பந்து ஆடி இருக்காங்க.... மதி இன்னைக்கு உங்க பொண்ணுக்கு யோசிச்சதை அன்னிக்கு செய்து இருக்காலாம் தானே... மதியோட முதல் wife கல்யாணம் எல்லாம் சொல்லவே இல்ல...மார்த்தாண்டம் உங்களை தான் நான் மலையா நம்பி இருக்கேன்... உங்க சிவத்தோட ஆயாளுக்கு நீங்க தான் துணையா இருக்கனும் ...

வேற லெவல் ல இருக்கு ஸ்டோரி சூப்பர்
 
மார்த்தாண்டம் நீங்க தான் பூரணி நிருபன் திருமணத்திற்கு உங்க குரலை ஒலிக்க விட வேண்டும். 🤗
பூரணி பற்றி நிருபன் தெரிந்து கொண்டார்
வாழ்க்கை ஆரம்பிக்கவில்லை ஆனால் விதவை 😭பூரணி க்கு என்று பேச யாருமில்லை.(எனக்கு ஒரு சந்தேகம் வனஜா வின் பிள்ளைக்கு நடராஜன் அப்பாயில்லையோ என்று அவசர திருமணம் உடனே குழந்தை அதனால் தான் வனஜா நடராஜன் இத்தனை வருடம் வாழ்ந்தும் நம்ப மறுக்கிறாள் என்று நினைக்கிறேன்)
வனஜாவை இப்படி முதல் மரியாதை வடிவுக்கரசி character- ஆ சித்தரிச்சிருக்கீங்க பாருங்க, உங்க thought process ரொம்ப unique. இருந்தாலும் அவ்வளவு அப்பாவியா நடராஜன் என்று யோசிக்கவும் வைக்குது.
 
Top