Nice
வனஜாவை இப்படி முதல் மரியாதை வடிவுக்கரசி character- ஆ சித்தரிச்சிருக்கீங்க பாருங்க, உங்க thought process ரொம்ப unique. இருந்தாலும் அவ்வளவு அப்பாவியா நடராஜன் என்று யோசிக்கவும் வைக்குது.மார்த்தாண்டம் நீங்க தான் பூரணி நிருபன் திருமணத்திற்கு உங்க குரலை ஒலிக்க விட வேண்டும்.
பூரணி பற்றி நிருபன் தெரிந்து கொண்டார்
வாழ்க்கை ஆரம்பிக்கவில்லை ஆனால் விதவை பூரணி க்கு என்று பேச யாருமில்லை.(எனக்கு ஒரு சந்தேகம் வனஜா வின் பிள்ளைக்கு நடராஜன் அப்பாயில்லையோ என்று அவசர திருமணம் உடனே குழந்தை அதனால் தான் வனஜா நடராஜன் இத்தனை வருடம் வாழ்ந்தும் நம்ப மறுக்கிறாள் என்று நினைக்கிறேன்)