அடேய் நிருபா இவ்வளவு நல்லவனா இருந்தால் உனக்கு கோவில் கட்ட போறாங்களா நீ செஞ்சும் உன்னை ஒரு விஷேஷத்துக்கும் கூப்பிடவும் மாட்டேங்குறாங்க நிருபா என்னைக்கு நீ காசு வாங்கிட்டு இந்த ஆளுக்கு பொருள் கொடுக்கியோ அன்னைக்கு தான் பூரணிய கல்யாணம் செஞ்சு தருவோம்
மதுரா உங்க வீட்டுல என்ன தான் அன்பா பார்த்துக் கொண்டாலும் ஏதும் விஷேஷம் நல்ல நாள் என்றால் ஒதுங்கி தான நிக்க வேண்டிய இருக்கு பூரணி
அடுத்தவனுக்கு பேசி வச்சிருக்க பொண்ணு கிட்டயே வம்பு பண்ணுங்க அத்தான் என்று சொல்ல வச்சிடுவியா கவினு
இனியன் எவ்வளவு நேரம் இப்படியே உட்காரணும் என்று சொல்லிட்டு கனவு காணுடா அவ கிட்ட பேசணும் இல்லை தூங்கவாது சொல்லணும் பாவம் அவளும் நீ ஏதாவது சொல்லுவ என்று பார்த்து கிட்டு இருக்கா
கனி மனசுல இனியன் மேல் ரொம்ப நல்லவன் என்று நினைக்க வச்சுட்டான் ஆனாலும் உன் மேல உள்ள காதல்ல டாக்டர் கிட்ட பேசி மாத்திரை எல்லாம் வாங்கி வச்சா நீ மெடிக்கல் ரெப் என்று சொல்லி முடிச்சிட்டியம்மா
இந்த பொரம்போக்கு மட்டும் இல்லன்னா பூர்ணி நிரூபன் பேசினது பத்தி யோசிச்சிருப்பா
கை பிடிச்சதும் நாலு அறை விட்டுருக்கணும் இவனை பத்தி தெரிஞ்சும் எதுக்கு தங்க விட்டாரு கலிய பெருமாள் வந்துட்டாரு
சேகரன் எவ்ளோ கேவலமான புத்தி.... இந்த குடும்பத்துல இவனுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி புத்தி..... நல்லா நாலு அரை கொடுத்து எல்லார்கிட்டயும் மாட்டி விட்டுருக்கணும்.....
இனியன் இப்படி புலம்ப விட்டுட்டா கமலி.....
குமரன் சூப்பர் சிவகுருவை பணம் கொடுக்க வச்சுட்டானே....
பூர்ணி நிருவை சேர்த்து வைக்க ஏதாவது பிளான் பண்ணுவாங்கனு பார்த்தா இவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்காங்க.....