மார்த்தாண்டம் இத்தனை
அழகா மகன புரிந்து
கல்யாணம் பேசிவந்தது
நல்ல மனிதர்னு புரியுது
இந்த குடிப்பழக்கம்
விட்டு குடும்பத்த நினைக்கலாம்
ஆனா நல்ல நட்பு மனுசருக்கு
கலியபெருமாள் எத்தனை அழகாக
சமாளிச்சு ஜமாய்க்கிறார்
இந்த கமலி என்ன செய்ய போறானு
இருக்கு
நட்டு எதுக்கு மளிகையை
கூப்பிடுது