Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -17

Advertisement

மார்த்தாண்டம் இவ்வளவு பிரச்சினையிலும் உங்க மகனோட மனசை புரிஞ்சிக்கிட்டது சந்தோஷம் தான் 🤗🤗🤗🤗 ஆனால் இதே மாதிரி உங்க மனைவி மகளோட மனசையும் புரிஞ்சிக்கிட்டு உங்களை மாத்திக்கிட்டா இன்னும் நல்லது 🤧🤧🤧🤧🤧🤧

உங்கள் நண்பர் இறந்துவிட்டார் அதை மாற்ற முடியாது 🤥🤥🤥 அதுக்காக உங்க குடும்பத்தை மறந்துட்டு இப்படி குடிச்சா சரியா 😣😣😣😣😣😣

இனியன் இப்போ இருக்க சூழ்நிலைல கமலிய பிடிச்சிருக்கு என்று சொல்ல முடியாது 🤥🤥🤥 தங்கச்சிய எப்படி தான் மலை இரக்க போறானோ 😝😆😆😉😃

மது உன்னோட கோவம் நியாயம் தான் 😔😔😔 ஆனால் பூரணிக்கு அவங்க அக்கா குடும்பம் வேண்டுமா இல்லையா என்று அவங்க தான் முடிவு எடுக்கணும் 🤨🤨🤨🤨

பூரணிக்கு புகுந்த வீடு நல்ல படியாக அமைஞ்சிருக்கு அதனால் தான் புருஷன் இல்லாத நிலையிலும் இத்தனை வருஷம் நிம்மதியா இருக்காங்க 🙂🙂🙂 🙂🙂

நிரூபன் மனசுல சலனத்தை உருவாக்கிட்டான் குமாரு 🤗🤗🤗🤗 ஆனாலும் வனஜா தம்பிக்கு பூரணிய கல்யாணம் செஞ்சு கொடுக்கிறது டவுட்டு டவுட்டு டவுட்டு தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣


நடராஜன் இப்போ எதுக்கு நிருபனுக்கு போன் போடுறாரு 🧐🧐🧐🧐🧐 கமலி வீட்டை பத்தி விசாரிக்கவா 🤔🤔🤔🤔
 
மார்த்தாண்டம் இத்தனை
அழகா மகன புரிந்து
கல்யாணம் பேசிவந்தது
நல்ல மனிதர்னு புரியுது
இந்த குடிப்பழக்கம்
விட்டு குடும்பத்த நினைக்கலாம்
ஆனா நல்ல நட்பு மனுசருக்கு

கலியபெருமாள் எத்தனை அழகாக
சமாளிச்சு ஜமாய்க்கிறார்
இந்த கமலி என்ன செய்ய போறானு
இருக்கு

நட்டு எதுக்கு மளிகையை
கூப்பிடுது
 
Top