சரண்யா கிட்ட இருந்து சுட்டுட்டாருசிவம் ஐயா வந்தாலே மனசு பரமாகிடுத்து....
மார்த்தாண்டம் இந்த அளவுக்கு மச்சான் மேல் பாசமா இருந்து இருக்காரே...
கவின் அப்பா க்கு பூரணி no எப்படி கிடைச்சது.... எதுக்கு இப்படி வர கூடாது னு சொல்லுறார்...நடராஜன் குடும்பமா இருக்கார்னா அப்போ பூரணி யை அவர் எப்படி நினைக்கிறார்....
வாவ் சூப்பர் மாபூரணி ஹேப்பியா கிளம்பி போறாப்புல.
வரும்போதுன்னு ஒரு இழுவை வக்கிறீங்களே ஜீ.
பூரணியின் ரயில் பயணம்
கவின் அப்பா பூரணியா ஏன் வரவேண்டானு சொல்றாரு?.
பிராப்ளம் வந்துருங்கிற மாதிரி ஏன் நினைக்கறாங்க?.
அப்ப நிரூபன்தான் பூரணியோட எக்ஸா?.
கல்யாணமா இப்பவேவாசிவமும் மது அப்பா உயிர் நண்பர்கள் போல அவர் இறப்பை தாங்க முடியாமல் இப்படி குடிகாரனா மாறிட்டாரா
பூரணி இனி இங்க திரும்பி வர மாட்டாங்க போல போற இடத்தில் பூரணி நிருபன் கல்யாணம் முடிஞ்சிடுமோ