Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே-08

Advertisement

மதிவாணன் ஏன் இப்படி பயப்படுறாரு.... நடராஜன் பூரணியை பார்த்தா என்ன ஆகிடும்... ஏதோ பெரிசா செஞ்சுருக்காரு.... 🤔 அவர் பொண்ணு வாழ்க்கைன்ன உடனே எம்புட்டு பதறுறாரு.... 😠

பூரணி ரொம்ப சந்தோசமா போறாங்க.... என்ன பிரச்சனை வரப்போகுதோ.... 😨
 
சிவம் ஐயா வந்தாலே மனசு பரமாகிடுத்து....

மார்த்தாண்டம் இந்த அளவுக்கு மச்சான் மேல் பாசமா இருந்து இருக்காரே...

கவின் அப்பா க்கு பூரணி no எப்படி கிடைச்சது.... எதுக்கு இப்படி வர கூடாது னு சொல்லுறார்...நடராஜன் குடும்பமா இருக்கார்னா அப்போ பூரணி யை அவர் எப்படி நினைக்கிறார்....
சரண்யா கிட்ட இருந்து சுட்டுட்டாரு
 
பூரணி ஹேப்பியா கிளம்பி போறாப்புல.
வரும்போதுன்னு ஒரு இழுவை வக்கிறீங்களே ஜீ.
பூரணியின் ரயில் பயணம்


கவின் அப்பா பூரணியா ஏன் வரவேண்டானு சொல்றாரு?.
பிராப்ளம் வந்துருங்கிற மாதிரி ஏன் நினைக்கறாங்க?.
அப்ப நிரூபன்தான் பூரணியோட எக்ஸா?.🤔🤔🤔🤔🤔🤔
வாவ் சூப்பர் மா
 
சிவமும் மது அப்பா உயிர் நண்பர்கள் போல அவர் இறப்பை தாங்க முடியாமல் இப்படி குடிகாரனா மாறிட்டாரா 😣😣😣😣😣

பூரணி இனி இங்க திரும்பி வர மாட்டாங்க போல 😚😚😚 போற இடத்தில் பூரணி நிருபன் கல்யாணம் முடிஞ்சிடுமோ 🧐🧐🧐🧐
கல்யாணமா இப்பவேவா 😳😳
 
பூரணி ஐயாவின் நினைவுல‌
இருக்கிறதம்
மார்த்தாண்டம் இத்தனை
நல்லவராக‍ இருந்து இருக்காரு
என்ன நடக்க போதுனு தெரியல
 
அருமையான பதிவு 🤩🤩🤩
சிவலிங்கமும்_ மார்த்தாண்டனும் ஜிகிரி தோஸ்த் போல ☹️☹️☹️🙄🙄🙄😳😳😳 அவரோட இறப்பு இவர பெரும் குடிகாரனால்ல மாத்தி இருக்கு 😱😱😱😰😰
மதிவாணன் இப்படி பயப்படற அளவுக்கு பூரணி.... நடராஜன் என்ன தொடர்பு...???
 
Top