Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌணர்மியே

Advertisement

kalai karthi

Well-known member
Member
கதை அருமை. கவின் வரவும் கதை ஆரம்பிக்கிறது தனது தங்கையின் காதல் திருமணத்திற்கு சித்தியை கூப்பிட வர பூரணி பற்றி தெரியவருகிறது அவள் வாழ்க்கை வாழ்ந்தவிதம் . இனியன் மோகன் மதுரா மூவர் மட்டும் அல்ல கலியபெருமாள் செவ்வந்தி பவளம் மார்த்தாண்டம் பார்த்து கொண்டாலும் எங்கும் அனுப்புவதில்லை அவளை அன்பாக பொண்ணை பார்த்து கொள்வது செம. கல்யாணத்திற்கு போக ஆரம்பிக்கும் போதே கதை பல திருப்பங்கள் பூரணி காதல் தெரிந்து பிரச்சினை ஆரம்பிக்கிறது. சரண்யா மதி சூப்பர் தான் ஆனாலும் பூரணியை பிடிக்க வில்லை காரணம் சரண்யா மதிக்கு வேண்டாம் என்று சொன்னதால் பிடிக்காமல் போக கமலினி கல்யாணம் வனஜா பேயால் நிக்க இனியன் காதல் வெற்றி. நிரூபன் பூரணி ரயிலில் சந்திக்க பின்னர் பிரச்சினை போது பூரணி அடிபட மனது புரிகிறது நிரூபனுக்கு பெண் கேட்க மறுக்க பூரணி நிரூவின் மனது மற்றும் வாழ்க்கை தெரிய மணம் புரிய சம்மதிக்க செம. சேகரன் மாதிரி ஆள்களை தள்ளி வைப்பது செம. கலியபெருமாள் மார்த்தாண்டம் செம. இனி கனி வாழ்க்கை மலர வனி கிடைக்க கவி மது ஜோடி சூப்பர். மோகன் நிவி சூப்பர். ராகுல் மஞ்சு நடராஜன் சூப்பர். சிவகுரு பார்வதி வனஜா சீ. மதி அம்மா டூ மச் தான். குமரன் கந்தா பரிமளம் சூப்பர். நிரூபன் பூரணி இணைந்து மித்து கிடைத்தது செம. சிவம் இவரையும் மறக்க முடியாது. மொத்தத்தில் வாழ்க்கை நமக்கு பிடித்த மாதிரியும் அடுத்தவர்களின் மனதை நோகாமல் பூரணி குடும்பம் வாழவேண்டும். வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன். இரண்டாவது திருமணம் என்றாலும் துணை பிடித்து சேர்ந்தால் வாழ்க்கை இன்பம் தான்
 
கதை அருமை. கவின் வரவும் கதை ஆரம்பிக்கிறது தனது தங்கையின் காதல் திருமணத்திற்கு சித்தியை கூப்பிட வர பூரணி பற்றி தெரியவருகிறது அவள் வாழ்க்கை வாழ்ந்தவிதம் . இனியன் மோகன் மதுரா மூவர் மட்டும் அல்ல கலியபெருமாள் செவ்வந்தி பவளம் மார்த்தாண்டம் பார்த்து கொண்டாலும் எங்கும் அனுப்புவதில்லை அவளை அன்பாக பொண்ணை பார்த்து கொள்வது செம. கல்யாணத்திற்கு போக ஆரம்பிக்கும் போதே கதை பல திருப்பங்கள் பூரணி காதல் தெரிந்து பிரச்சினை ஆரம்பிக்கிறது. சரண்யா மதி சூப்பர் தான் ஆனாலும் பூரணியை பிடிக்க வில்லை காரணம் சரண்யா மதிக்கு வேண்டாம் என்று சொன்னதால் பிடிக்காமல் போக கமலினி கல்யாணம் வனஜா பேயால் நிக்க இனியன் காதல் வெற்றி. நிரூபன் பூரணி ரயிலில் சந்திக்க பின்னர் பிரச்சினை போது பூரணி அடிபட மனது புரிகிறது நிரூபனுக்கு பெண் கேட்க மறுக்க பூரணி நிரூவின் மனது மற்றும் வாழ்க்கை தெரிய மணம் புரிய சம்மதிக்க செம. சேகரன் மாதிரி ஆள்களை தள்ளி வைப்பது செம. கலியபெருமாள் மார்த்தாண்டம் செம. இனி கனி வாழ்க்கை மலர வனி கிடைக்க கவி மது ஜோடி சூப்பர். மோகன் நிவி சூப்பர். ராகுல் மஞ்சு நடராஜன் சூப்பர். சிவகுரு பார்வதி வனஜா சீ. மதி அம்மா டூ மச் தான். குமரன் கந்தா பரிமளம் சூப்பர். நிரூபன் பூரணி இணைந்து மித்து கிடைத்தது செம. சிவம் இவரையும் மறக்க முடியாது. மொத்தத்தில் வாழ்க்கை நமக்கு பிடித்த மாதிரியும் அடுத்தவர்களின் மனதை நோகாமல் பூரணி குடும்பம் வாழவேண்டும். வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன். இரண்டாவது திருமணம் என்றாலும் துணை பிடித்து சேர்ந்தால் வாழ்க்கை இன்பம் தான்
மிக்க மகிழ்ச்சி மா தொடர்ந்து கருத்து கூறி ஊக்கமளித்தமைக்கு நன்றி 🥰🥰🥰🥰🥰
 
Top