அப்போ சிவலிங்க மூர்த்திக்கு கல்யாணமில்லை
குழந்தையுமில்லை
அப்போ வனிதா, விசித்ரா இரண்டு பேருமே ஆதிலிங்கத்தின் மகள்களா?
மகள்கள் இருவரும் பிறந்ததும் யோகாம்பிகை இறந்து விட்டாளா?
யோகத்தின் இறப்பில் ஏழுமலையின் பங்கு இருக்கா?
இவனோட தங்கச்சி தாமரையின் மகன் கதிரவனால் என்ன பிரச்சனை வந்தது?
கதிரவன்தான் மயிலரசியை கொன்றானா?
ஆனால் நிலவரசனுக்கு எப்படி பைத்தியம் பிடித்தது?
அதுக்கும் இவன்தான் காரணமா?
யாருதான்ப்பா ஆதிலிங்கத்துக்கு இத்தனை கொடைச்சல் கொடுப்பது?
பிளாஷ்பேக் ரொம்பவே நல்லாயிருக்கு
ஆனால் இது ரொம்பவே சின்ன அப்டேட்டா இருக்கே, நிரஞ்சனா டியர்