சித்ரா எதிர் பார்ப்பு நியாயம் தானே ஒன்னு இவரு சித்ரா கூட டைம் ஸ்பெண்ட் பண்ணி இருக்கனும் இல்லன்னா அவங்க நாலு சொந்த பந்தங்கள் கூட பேசி பழகி இருக்க விட்டுருக்கணும் எதுவும் செய்யாமல் குடும்பத்தை பார்த்துக்கிறது மட்டும் தான் சித்ரா கடமை என்பது போல இருந்துட்டாரு ஆண்கள் சிந்தனை எப்பவும் தன்னோட குடும்பத்தை சமூகத்தில் பொருளாதார அளவில் உயர்த்துவதில் தான் இருக்கும் அதுக்காக பாசம் இல்லாமல் எல்லாம் இருக்காது அதை வெளிபடுத்தணும் என்கிற எண்ணம் இருக்காது
நித்யா இளா விஷயத்தை நேரிடையாக அவங்க ஹஸ்பண்ட் கிட்ட சொல்லணும் அதை விட்டுட்டு இப்படி பேசுறது ஏதோ கிண்டல் பண்ற மாதிரி இருக்கு
இளா கல்யாணத்துக்கு முன்னாடி பிறந்துட்டான் போல சுகந்தி மேல் வெறுப்பு வர பாட்டி தாத்தா தான் காரணம் சுகந்தி செஞ்சதை ஏத்துக்க முடியாமல் இளா கிட்ட அவங்களை பத்தி தப்பா சொல்லி கொடுத்து வளர்த்து இருக்காங்க ஆனால் அப்பா மேல் மட்டும் பாசம் இருக்க காரணம்
Chitra Siva Hari உங்க ரெண்டு பேரோட பஞ்சாயத்து எனக்கு புரியவே இல்ல இருக்கு ஆனா இல்ல அது தானே நீங்க....
O... இளா பாட்டி வீட்டில் வளர்ந்த காரணம் இது தானா.... சுகந்தி உங்களுக்கு ஓவர் confident அது தான் இப்படி பட படனு எல்லாம் செய்யுறீங்க ஆமா முன்னாடி ரோஜா வை குறுகுறுனு பார்த்த காரணம் என்ன...