சந்திரன் கோவம் நியாயமானது தானே நந்தினி என்ன அவளுக்கு வேலைகாரியா அவ பப்ஸை சாப்பிட விடாமல் செஞ்ச போதே நந்தினி ஒதுங்கி போயிருக்கணும் ராணி சொல்ற மாதிரி நந்தினி ஆரம்பத்திலே பேசிடு இல்லன்னா கடைசி வரை ஊமையா ஆக்கிடுவாங்க
தான் நல்ல நிலைக்கு வருவதற்கு முன்னாடி கல்யாணம் செஞ்சா தன் பொண்டாட்டிய மதிக்க மாட்டாங்க என்று தான் அவன் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னான் அதே மாதிரி தான் நடக்குது
நந்து இது எல்லாம் மனசில் வச்சிட்டு தான் வேலைக்கு போக சொன்னான்... நீ தான் மாட்டேன் னு சொன்ன... இப்போ ஒரு ஒரு வேலையா உன்கிட்ட தள்ளிக்கிட்டு இருக்காஇந்த சுஜா