Thank you so much sis ?ஆம் நானும் fb பார்த்து தான் இந்த கதையை படிக்க வந்தேன், ஒவ்வொரு பதிவும் விறுவிறுப்பாக இருந்தது, மாதுரி கஷ்டப்பட்ட போது எனக்கும் மனசு கஷ்டமாக இருந்தது, மாதுரி அவர்களுக்கு தண்டனை கொடுத்த போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது, வெகு நாள்களுக்கு பிறகு காதல் மட்டுமே கதையில் இல்லாமல் ஒரு பெண்ணின் வாழ்க்கையே கதையாக இருந்தது, வாழ்த்துக்கள் ரமா சிஸ்.