Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா -1

Advertisement

Nice start...

ராஜாவுக்கு பொண்ணு யாரோ
அவள் எங்கே பிறந்திருக்கின்றாளோ
எந்தப் பார்வை பட்டு
சொந்த உள்ளம் கெட்டு
எங்கே மயங்கி நின்றாளோ

கட்டவிழ்ந்து கண் மயங்குவாளோ
அதில் கைகலந்து காதல் புரிவாளோ
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாளோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாளோ
 
Last edited:
Top