Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! - 16,17,18,19,20

Advertisement

Miga Arumaiyana kathai. Oru widow voda feelings, second marriage ellam iyalpaga koduthu irukkinga. Nice.
 
ரொம்ப ரொம்ப நிறைவான கதை....பிறவி குணம் மாறவே மாறாது அப்படி தான் காதம்பரி சங்கீதா சாந்தா எல்லாம்....

சூழ்நிலையில் பேசி பிறகு திருந்த ஆள் தான் மாணிக்கம் மாதிரி ஆளுங்க...

கொஞ்சம் நேரம் வந்தாலும் கதிர் நிறைஞ்சி நிக்கிறான்...

அன்பு ரோகி மாறன் கயல் மங்கை ராஜங்கம் எல்லாமே சூப்பர்...

சின்னு கடைசி வரை ஒண்ணே அப்படியே விட்டுடமா கயல் கூட சேர்ந்து விட்டங்களே.... சந்தோசம்...

அகரன் தான் செம cute...

காங்கிரட்ஸ உமா
 
interesting story mam...kathir irappu thaanga mudiatha vali...anbuvin love athuku marunthaagi sugam tharukirathu...anbuku mayakkam tharum thenaagitaal... aghar kutty kathirin maru vadivam sema...anbu aghar relation bond cute....
 
ரொம்ப ரொம்ப அழகான கதை....
அழகாக சொன்னீங்க.... அதிகம் அலட்டிக் கொள்ளாமல் ஹீரோ!!! Super... காத்திருந்து தேன் ஐ பெற்றுக் கொண்டான்!!!
கதிர் பற்றி இசை யிடம் கூறியது எல்லாம் அருமை!!!
குழந்தையை இயல்பாக ஏற்றுக் கொண்டு மனது....
கதிர் ன் அம்மா அப்பா வை சகஜமாக ஆக்கியது தனி மனித மனது....
தன் அம்மாவை தங்கையைஅப்ப அப்ப பதில் கொடுத்த பேச்சு சரி ஆக இருந்தது...
அன்பு க்கு அவன் அப்பா கொடுத்த support super.... மகனுக்கு ஆக பேசியது நடத்தி காட்டியது ... நல்ல அப்பா!!

மங்கை மாதவன் மாறன் ரோகிணி சுற்றி இருக்கும் நல்ல உள்ளங்கள்!!!
நிறைவான... positivity boosters டன் அழகான கதை...
நன்றி உமா....
வாழ்க வளமுடன்
 
Top