ரொம்ப ரொம்ப நிறைவான கதை....பிறவி குணம் மாறவே மாறாது அப்படி தான் காதம்பரி சங்கீதா சாந்தா எல்லாம்....
சூழ்நிலையில் பேசி பிறகு திருந்த ஆள் தான் மாணிக்கம் மாதிரி ஆளுங்க...
கொஞ்சம் நேரம் வந்தாலும் கதிர் நிறைஞ்சி நிக்கிறான்...
அன்பு ரோகி மாறன் கயல் மங்கை ராஜங்கம் எல்லாமே சூப்பர்...
சின்னு கடைசி வரை ஒண்ணே அப்படியே விட்டுடமா கயல் கூட சேர்ந்து விட்டங்களே.... சந்தோசம்...
அகரன் தான் செம cute...
காங்கிரட்ஸ உமா