Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..! - 14

Advertisement

???

அப்ப எல்லா பிரச்சனைக்கும் காரணம் இந்த நிவேதாவா??? அதான் பொண்ணே போய் சேர்ந்துட்டாளே.... இன்னமும் எதுக்கு அசோக்கை பார்த்து பயப்படணும்... வர்றது வரட்டும்னு எல்லாத்தையும் ஈஸ்வரன்கிட்ட சொல்லிட்டா... எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான்...
அவள் போனாலும் பிரச்சினை தீரவில்லையே
அசிங்கமான போட்டோஸ், வீடியோ இருக்கே
அதை வெளியே விட்டால் பாண்டியனும் கமலாவும் தூக்கு போட்டு தொங்க வேண்டியதுதான்

ஒரு கேங்கே இருக்கும் போலிருக்கு
அதான் பாண்டியனை மிரட்டி அசோக் வெளியே வந்துட்டான்

ஒரே வழி கௌரவம் பார்க்காமல் ஈஸ்வரன்கிட்டே சொல்லி உதவி கேட்பதுதான்
இல்லாட்டிப் போனால் பாண்டியன் கமலா மகா மூவரும் உயிர் பிழைப்பது கஷ்டம்

அதுக்கு முன்னாடி மகாவை அசோக் கடத்திடுவான்னு தோணுது
 
அனிதாவின் மரணத்திற்கும் அஷோக்தான் காரணமா...... உமா
 
அருமை ????, ஈஸ்வர் கோபத்தில் இருந்ததால் அசோக் பேசிய பிரஸ் பிசா என்று மகாவை ஏன் அப்படி சொன்னான் என்று யோசித்து இருப்பான் உண்மையும் அவனுக்கு தெரிய வந்திருக்கும் குழப்பம் இருந்திரிக்காது இனி என்ன நடக்க போகுதோ ???
 
நிவேதா காதலித்தவனை தான் திருமணம் செய்தாளா? அசோக் தான் அவளை ஏமாற்றினானா? அசோக்குக்கு கொடுத்த அடி போதாது. ஒருவேளை அனிதா தற்கொலை செய்தது கூட அசோக்கின் திருவிளையாடலாக இருக்குமோ? அஷோக் அந்த பொள்ளாச்சி பாலியல் மிரட்டல் செய்த பொறுக்கிகள் மாதிரியோ? பாண்டியன் மான கௌரவம் பார்க்கும் வரை, அசோக்கின் கிடுக்கு பிடியில் இருந்து வர முடியாது. தவறு செய்தவன் தெனாவட்டாக திரிய போகிறான். ஈஸ்வரன் தான் சைபர் க்ரைமில் போட்டு கொடுத்து மிகப்பெரிய சிறை தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.
 
Top