Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..! - 14

Advertisement

???

அப்ப எல்லா பிரச்சனைக்கும் காரணம் இந்த நிவேதாவா??? அதான் பொண்ணே போய் சேர்ந்துட்டாளே.... இன்னமும் எதுக்கு அசோக்கை பார்த்து பயப்படணும்... வர்றது வரட்டும்னு எல்லாத்தையும் ஈஸ்வரன்கிட்ட சொல்லிட்டா... எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான்...
 
Last edited:
எத்தனை விசயத்தை
பாண்டியன் மறைக்க
அசோக் சும்மா இருப்பானா
அருமையான பதிவு
 
:love: :love: :love:

நச்சுநச்சுன்னு போட்டான் பாருங்க சூப்பர்......
இந்த வேலை எல்லாம் பண்ணிக்கிட்டு தான் இவ்ளோ உதாரா அசோக்குக்கு.......
மகாவை தொட்ட கையை முறிச்சிருக்கணும்.......

பாண்டியன் ஏன் இப்படி தயங்குறார்.... சொன்னால் அவனே பார்த்துப்பானே......
இந்தாளு கெளரவம் கெளரவம் னு சொல்லி மகாவையும் இழுத்துவிட போறார்......
இவன் இன்னைக்கு அசோக்கு கொடுத்ததை மாமனாருக்கும் குடுக்க போறான்.......

ஈஸ்வரன் பார்த்த முதல் நாளே பாட்டு பாடுறான் மனசுக்குள்ள :p :p :p
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

நிவேதாவிடம் ஏதோ கோளாறு இருக்குன்னு நான் நினைத்த மாதிரியே நடந்திருக்கு
பொண்ணே செத்துப் போயிட்டாள் பாண்டியன் இன்னும் ஏன் அசோக் நாய்க்கு பயப்படணும்?
நடந்த எல்லாவற்றையும் ஈஸ்வரனிடம் சொல்லியிருக்கலாம்
ஒருவேளை அசோக் மகா பத்ராவை கடத்தின பிறகு பாண்டியன் சொல்லுவானோ?
 
Last edited:
Top