உன் விழியாக நான் வரவா – 22
வாசு எழுந்திரு டைம் 7.00 ஆகுது கோவிலுக்கு போகனும் சொன்ன, தூங்கவிடுடி
நான் குளிக்கனும் வாசு, டரஸ் எல்லாம் எங்க தூக்கிபோட்டியோ தெரியல, உன் ஷர்ட் போட்டுட்டு இருக்கேன், டேய் எழுந்திருடா
ஏய் பெட்ஷிட் இழுக்காதடி மாமா பப்பி ஷேமா இருக்கேன்.
நல்லகாலம் வாசு எனக்கு கண்ணு தெரியில ,இல்லனா என் கண்ணே அவிஞ்சு போயிட்டிருக்கும்.
என்னடி சொன்ன , உனக்கு கண்ணு தெரிஞ்சு வாசுவ பார்த்து நீ பிளாட் ஆயிடுவ.
என்ன தேடுற வாசு, ம்ம் எங்கடி என் இடும்பு கயிறு, எங்க சிலுக்கு ஆசையா வாங்கி போட்டிச்சு. நைட் உறுத்தது கழிட்டி எங்க போட்ட.
சைக்கிள் சயினை இடுப்பில கட்டினு சுத்தறான், நான் குளிக்கனும் , டிரஸ் வேனும்.
இந்த கபோர்ட் எல்லா கலர்ல சுடி இருக்கு ஏற்கனவே உனக்காக வாங்கி வச்சிருக்கேன் ,ம்ம் ப்ளுலு கலர் போட்டுக்கோ.
குளித்துவிட்டு இருவரும் கோவிலுக்கு சென்றார்கள்.
இப்பதான் போன் வந்தது , அகிலாவும். கமலாவும் கோவில் இருப்பாத போன்ல சொல்லறாங்க என்று கார்மேகம் ,பிரபுவிடம் , வாங்க மாமா போகலாம்.
வாசுவின் போன் அடிக்க அதை எடுத்து பேசினான்.சார் எல்லாம் ரேடி நீங்க கோவிலுக்கு வரலாம்.
ம் ரைட், கோவிலுக்குள் என்டர் ஆயிட்டேன். வா மித்ரா என்று அவள் கையை பிடித்து அழைத்து சென்றான் , முருகருக்கு அர்ச்சனை செய்துவிட்டு, உள்ள பிரகாரம் சுற்றிவிட்டு கோவிலுக்கு வெளியே வந்தான். மித்ரா இங்க இருக்கிறவங்களுக்கு கொஞ்சம் காசு போடலாம். என் கையை பிடிச்சுக்கோ. போடு மித்ரா காச , உன் பிச்சையில வாழட்டும்
காரிலிருந்து இறங்கி ஓடி வந்த கார்மேகம் அய்யோ கமலா இது என்ன கோலம் , அவளை தூக்கினான்,டேய் வாசு நீ இதுக்கெல்லாம் சேர்த்து அனுபவிப்படா, என் பிள்ளைகல கை, கால் உடைச்சு பிச்சையா எடுக்கவிடுற உன்ன என்ன பண்ணுறேன் பார்.
என்ன பண்ணுவ அவ செஞ்ச தப்புக்கு இந்த வாசுவோட தண்டனை சரியா. கூட்டுட்டு போ, அப்பா என்று அழுதுக்கொண்டே சென்றனர் கமலா மற்றும் அகிலா.
வாசு என்ன பண்ணற, அவங்கள
ஓண்ணுமில்ல நீ வா.வீட்டிற்குள் நுழையும் வரை மித்ரா பேசவில்லை முகத்தை தூக்கிக்கொண்டு வந்தாள். மித்ரா வீட்டின் அறையில் , என்னடி பேசாத இருக்கிற,அவள் முதுகில் முத்தமிட்டான் வாசு.
நீ திருந்தவே மாட்டியா வாசு,
நான் என்ன தப்பு பண்ண திருந்த,
ஓ நீ எதுவும் செய்யல,
ஏய் படுத்தாதடி , மாமாவுக்கு பயங்கற மூட் ,மார்னிங் ஷோ வச்சிக்கலாம் இருக்கேன், முடிஞ்ச அப்பறம் டயர்டா இருக்கு தூங்கலாம்.
டேய் என்னடா பண்ண அவங்க இரண்டு பேரையும்.
ஏய் என்ன எப்ப பார்த்தாலும், டா போட்டு பேசற , மரியாதையா மாமா கூப்பிடுடி.
நீ செஞ்ச வேலைக்கு உனக்கு மரியாதை மூக்கியமா.
ஓரேடியா தூக்கியிருப்பேன் பாவம் . உன் சொந்தகாரன் பார்த்து .லைட்டா தட்ட சொன்னேன் .உன்ன கேமிரா எடுத்தாலே அவ கையையும், உனக்கு சேலை கட்டினாலே அவ காலையும் உடைச்சு ஓரு பத்து நிமிஷம் பிச்சை எடுக்க வச்சேன் போதுமா.
அய்யோ கடவுளே இப்படியல்லாம் உனக்கு கோவம் வருமா வாசு.
கோவம் நிறைய வரும், நீ அனைச்சு என் கோபத்தை அடக்கு.
அவங்கள கடவுள் பார்த்துப்பார், நீ யார் தண்டிக்க,ம்ஊம் எனக்கு மனசே ஆறல , என்ன தொடாத சொல்லிட்டேன்.
என்னடி எப்ப பார்த்தாலும், தொடாத சொல்லற பெரிய இவளா நீ போடி பர்த்டே அதுவும் இந்த பர்த்டே பேபி ஆச பட்டு கேட்டேன் மார்னிங் ஷோ பண்ணலாம்.
ஓவரா பில்டப் பண்ணற, போடி உனக்கு தான் நஷ்டம்.
என்ன நஷ்டம்,
பாவம் சின்னபொண்ணு மாமாவ நினைச்சி ஏங்கிட கூடாதேனு , மனசு கஷ்டபட கூடாது,
டேய் , நீ விட்டதே ஆறு மணிக்கு , இந்த நாலு மணி நேரத்துல நான் ஏங்கறன்.
யெஸ் அப்கோர்ஸ் , எனக்கு புடிச்ச பாட்ட கேட்க போறேன்.
"குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாந்தேடத்தான்
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே"
வாசு , இப்ப பாட்ட நிறுத்த போறியா , இல்ல அவள் சொல்லி முடிப்பதற்குள் அவளை வாரி அனைத்துக்கொண்டான். ஏய் தேனு நான் கோச்சிங் கொடுத்தது எல்லாம் புரிந்ததா டி,
ஆமாம் பெரிய பேங்க எக்ஸாமுக்கு கோச்சிங் பாரு, புரியில
மக்கா நீ, சரி மாமா திரும்ப பர்ஸ்டல இருந்து சொல்லித் தரேன் , நீ பாஸ் ஆயிடுவ .
வாசு உனக்கு எல்லாமே விளை.யாட்டுதான, அந்த சித்தப்பா ஏதாவது உன்ன செஞ்சிட்டா , அவங்க அவ்வளவு நல்லவங்க இல்ல வாசு.எனக்கு ரொம்ப பயமாயிருக்கு , எங்கிட்ட இருந்து உன்ன பிரிச்சிடுவாங்களோ.
உன்ன யாரும் எங்கிட்ட இருந்து பிரிக்க முடியாது, அவனல்லாம் ஓரு ஆளு போடி, உனக்கு கண் ஆபரேஷன் முடிந்தவுடன் ஓரு சர்ப்ரைஸ் இருக்கு , சரி நீ தூங்கு டயர்டா இருப்ப. இரு சாப்பிட்டு தூங்குவ, சாப்பாத்தி எடுத்து ஊட்டினான், வாசு எப்ப பார்த்தாலும் சப்பாத்தியா ,மாமாவுக்கு அதுதான் ரொம்ப புடிக்கும்.
இங்கே கார்மேகத்திடம் பிரபு, மாமா அவங்க தாத்தா புபதி பாண்டியன் , அவன் அப்பா விஜய் ராஜ் மும்பாய் ஆளு, இவன் யாருக்கும் பயப்பட மாட்டான், இவன் அத்தை பொண்ணு இருக்கு, பத்தாத குரு தங்கச்சி வேற இவன் பின்னாடி சுத்திட்டு இருக்கும், அந்த பொண்ணு இவனதான் கல்யாணம் செஞ்சிக்கனும் ஒத்த கால்ல நிக்குது.
இவ ஏன் மித்ராவ கல்யாணம் பண்ணிருக்கான் புரியல.
எனக்கு தெரியும் மாப்பிள்ள , அந்த பொண்ண எங்கிட்ட பேச சொல்லு.
வாசு எழுந்திரு டைம் 7.00 ஆகுது கோவிலுக்கு போகனும் சொன்ன, தூங்கவிடுடி
நான் குளிக்கனும் வாசு, டரஸ் எல்லாம் எங்க தூக்கிபோட்டியோ தெரியல, உன் ஷர்ட் போட்டுட்டு இருக்கேன், டேய் எழுந்திருடா
ஏய் பெட்ஷிட் இழுக்காதடி மாமா பப்பி ஷேமா இருக்கேன்.
நல்லகாலம் வாசு எனக்கு கண்ணு தெரியில ,இல்லனா என் கண்ணே அவிஞ்சு போயிட்டிருக்கும்.
என்னடி சொன்ன , உனக்கு கண்ணு தெரிஞ்சு வாசுவ பார்த்து நீ பிளாட் ஆயிடுவ.
என்ன தேடுற வாசு, ம்ம் எங்கடி என் இடும்பு கயிறு, எங்க சிலுக்கு ஆசையா வாங்கி போட்டிச்சு. நைட் உறுத்தது கழிட்டி எங்க போட்ட.
சைக்கிள் சயினை இடுப்பில கட்டினு சுத்தறான், நான் குளிக்கனும் , டிரஸ் வேனும்.
இந்த கபோர்ட் எல்லா கலர்ல சுடி இருக்கு ஏற்கனவே உனக்காக வாங்கி வச்சிருக்கேன் ,ம்ம் ப்ளுலு கலர் போட்டுக்கோ.
குளித்துவிட்டு இருவரும் கோவிலுக்கு சென்றார்கள்.
இப்பதான் போன் வந்தது , அகிலாவும். கமலாவும் கோவில் இருப்பாத போன்ல சொல்லறாங்க என்று கார்மேகம் ,பிரபுவிடம் , வாங்க மாமா போகலாம்.
வாசுவின் போன் அடிக்க அதை எடுத்து பேசினான்.சார் எல்லாம் ரேடி நீங்க கோவிலுக்கு வரலாம்.
ம் ரைட், கோவிலுக்குள் என்டர் ஆயிட்டேன். வா மித்ரா என்று அவள் கையை பிடித்து அழைத்து சென்றான் , முருகருக்கு அர்ச்சனை செய்துவிட்டு, உள்ள பிரகாரம் சுற்றிவிட்டு கோவிலுக்கு வெளியே வந்தான். மித்ரா இங்க இருக்கிறவங்களுக்கு கொஞ்சம் காசு போடலாம். என் கையை பிடிச்சுக்கோ. போடு மித்ரா காச , உன் பிச்சையில வாழட்டும்
காரிலிருந்து இறங்கி ஓடி வந்த கார்மேகம் அய்யோ கமலா இது என்ன கோலம் , அவளை தூக்கினான்,டேய் வாசு நீ இதுக்கெல்லாம் சேர்த்து அனுபவிப்படா, என் பிள்ளைகல கை, கால் உடைச்சு பிச்சையா எடுக்கவிடுற உன்ன என்ன பண்ணுறேன் பார்.
என்ன பண்ணுவ அவ செஞ்ச தப்புக்கு இந்த வாசுவோட தண்டனை சரியா. கூட்டுட்டு போ, அப்பா என்று அழுதுக்கொண்டே சென்றனர் கமலா மற்றும் அகிலா.
வாசு என்ன பண்ணற, அவங்கள
ஓண்ணுமில்ல நீ வா.வீட்டிற்குள் நுழையும் வரை மித்ரா பேசவில்லை முகத்தை தூக்கிக்கொண்டு வந்தாள். மித்ரா வீட்டின் அறையில் , என்னடி பேசாத இருக்கிற,அவள் முதுகில் முத்தமிட்டான் வாசு.
நீ திருந்தவே மாட்டியா வாசு,
நான் என்ன தப்பு பண்ண திருந்த,
ஓ நீ எதுவும் செய்யல,
ஏய் படுத்தாதடி , மாமாவுக்கு பயங்கற மூட் ,மார்னிங் ஷோ வச்சிக்கலாம் இருக்கேன், முடிஞ்ச அப்பறம் டயர்டா இருக்கு தூங்கலாம்.
டேய் என்னடா பண்ண அவங்க இரண்டு பேரையும்.
ஏய் என்ன எப்ப பார்த்தாலும், டா போட்டு பேசற , மரியாதையா மாமா கூப்பிடுடி.
நீ செஞ்ச வேலைக்கு உனக்கு மரியாதை மூக்கியமா.
ஓரேடியா தூக்கியிருப்பேன் பாவம் . உன் சொந்தகாரன் பார்த்து .லைட்டா தட்ட சொன்னேன் .உன்ன கேமிரா எடுத்தாலே அவ கையையும், உனக்கு சேலை கட்டினாலே அவ காலையும் உடைச்சு ஓரு பத்து நிமிஷம் பிச்சை எடுக்க வச்சேன் போதுமா.
அய்யோ கடவுளே இப்படியல்லாம் உனக்கு கோவம் வருமா வாசு.
கோவம் நிறைய வரும், நீ அனைச்சு என் கோபத்தை அடக்கு.
அவங்கள கடவுள் பார்த்துப்பார், நீ யார் தண்டிக்க,ம்ஊம் எனக்கு மனசே ஆறல , என்ன தொடாத சொல்லிட்டேன்.
என்னடி எப்ப பார்த்தாலும், தொடாத சொல்லற பெரிய இவளா நீ போடி பர்த்டே அதுவும் இந்த பர்த்டே பேபி ஆச பட்டு கேட்டேன் மார்னிங் ஷோ பண்ணலாம்.
ஓவரா பில்டப் பண்ணற, போடி உனக்கு தான் நஷ்டம்.
என்ன நஷ்டம்,
பாவம் சின்னபொண்ணு மாமாவ நினைச்சி ஏங்கிட கூடாதேனு , மனசு கஷ்டபட கூடாது,
டேய் , நீ விட்டதே ஆறு மணிக்கு , இந்த நாலு மணி நேரத்துல நான் ஏங்கறன்.
யெஸ் அப்கோர்ஸ் , எனக்கு புடிச்ச பாட்ட கேட்க போறேன்.
"குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாந்தேடத்தான்
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே"
வாசு , இப்ப பாட்ட நிறுத்த போறியா , இல்ல அவள் சொல்லி முடிப்பதற்குள் அவளை வாரி அனைத்துக்கொண்டான். ஏய் தேனு நான் கோச்சிங் கொடுத்தது எல்லாம் புரிந்ததா டி,
ஆமாம் பெரிய பேங்க எக்ஸாமுக்கு கோச்சிங் பாரு, புரியில
மக்கா நீ, சரி மாமா திரும்ப பர்ஸ்டல இருந்து சொல்லித் தரேன் , நீ பாஸ் ஆயிடுவ .
வாசு உனக்கு எல்லாமே விளை.யாட்டுதான, அந்த சித்தப்பா ஏதாவது உன்ன செஞ்சிட்டா , அவங்க அவ்வளவு நல்லவங்க இல்ல வாசு.எனக்கு ரொம்ப பயமாயிருக்கு , எங்கிட்ட இருந்து உன்ன பிரிச்சிடுவாங்களோ.
உன்ன யாரும் எங்கிட்ட இருந்து பிரிக்க முடியாது, அவனல்லாம் ஓரு ஆளு போடி, உனக்கு கண் ஆபரேஷன் முடிந்தவுடன் ஓரு சர்ப்ரைஸ் இருக்கு , சரி நீ தூங்கு டயர்டா இருப்ப. இரு சாப்பிட்டு தூங்குவ, சாப்பாத்தி எடுத்து ஊட்டினான், வாசு எப்ப பார்த்தாலும் சப்பாத்தியா ,மாமாவுக்கு அதுதான் ரொம்ப புடிக்கும்.
இங்கே கார்மேகத்திடம் பிரபு, மாமா அவங்க தாத்தா புபதி பாண்டியன் , அவன் அப்பா விஜய் ராஜ் மும்பாய் ஆளு, இவன் யாருக்கும் பயப்பட மாட்டான், இவன் அத்தை பொண்ணு இருக்கு, பத்தாத குரு தங்கச்சி வேற இவன் பின்னாடி சுத்திட்டு இருக்கும், அந்த பொண்ணு இவனதான் கல்யாணம் செஞ்சிக்கனும் ஒத்த கால்ல நிக்குது.
இவ ஏன் மித்ராவ கல்யாணம் பண்ணிருக்கான் புரியல.
எனக்கு தெரியும் மாப்பிள்ள , அந்த பொண்ண எங்கிட்ட பேச சொல்லு.