Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில் EPILOGUE

Advertisement

சுவாசமாவது??? மூச்சாவது??? ஏற்கனவே wheezing உள்ள தான் என் body இருக்கு... இதுல இருந்திருந்து, சென்னை ல ஜூலை ல மழை வேற... Already choking mode தான் இதுல உன் கதைய படிச்சா.... சுவாசம் நின்னு போய் மூச்சடைச்சு போச்சு baby... கதிர் நிஜமாவே சுட்டெரித்ததாலும் உலகை காக்கும், ஜீவிக்கும் கதிரவன் போல தான்... அவனின் பேச்சு எல்லாம் கதிர் வெச்சு
ஏற்கனவே wheezing உள்ள தான் என் body இருக்கு இதுல வரலாறு காணாமல் சென்னையில ஜூலைல மழை வேற ....மூச்சு ஏற்கனவே சிரமப்பட்டு விட்டதோடு உன் சுவாசமான மூச்சையும் படிக்க ஆரம்பிச்சேன்.. ஒவ்வொரு எபிக்கும் நெஞ்சு வாய் வழியா வெளியே வராத குறை.... கதிரின் பேச்சும் செயலும் எண்ணமும் கதிரவனைப் போல் தகித்தாலும், அந்த நேர்மை மிக அருமை... தாயாகவே இருந்தாலும் தாரத்தை விட்டு கொடுக்காதது அருமையோ அருமை . கதிர்வீச்சு போல் பேசி இருந்தாலும் அதன் தாக்கம் என்னவோ இனிமையானது தான். அவன் அப்படி இருப்பது அவன் இஷ்டம், கதிரை புரிந்து கொள்வது மிகவும் கஷ்டம். அதை நீ எழுதிய விதம் ஸ்பஷ்டம் ...புரிந்து கொண்டால் ஏதும் இல்லை நஷ்டம்... வாழ்க வளமுடன்
Thanks a lot sis 😍😍
 
அருமையான கதை நல்லவேளை miss பண்ணாம படிச்சிட்டேன் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்
 
kathir last varaikum tirunthala. first epi la irunthu last epi varaikum karthir mela kovam matum than varuthu. intha matiri nejama neraya per irupanga avangalam tiuntha matanga. yetharthama story unmai thanmai oda elutirukinga super. ezlil last varaikum alutute irukathu kastama iruku.
 
ஆனாலும் இந்த கதிர் ரொம்ப தான் வயதானாலும் கோபம் மட்டும் குறையல.பாசத்தை முரட்டுதனமா தான் காட்டுறான். எழில்விழி அருமையான ஜோடி. பலதடவை கதிரின் கோபமும் எழிலின் வருத்தமும் கண்கலங்க வைக்கிறது.
Super story :love: :love: congrats ma
 
kathir last varaikum tirunthala. first epi la irunthu last epi varaikum karthir mela kovam matum than varuthu. intha matiri nejama neraya per irupanga avangalam tiuntha matanga. yetharthama story unmai thanmai oda elutirukinga super. ezlil last varaikum alutute irukathu kastama iruku.
Thanks sis 😍
 
ஆனாலும் இந்த கதிர் ரொம்ப தான் வயதானாலும் கோபம் மட்டும் குறையல.பாசத்தை முரட்டுதனமா தான் காட்டுறான். எழில்விழி அருமையான ஜோடி. பலதடவை கதிரின் கோபமும் எழிலின் வருத்தமும் கண்கலங்க வைக்கிறது.
Super story :love: :love: congrats ma
Thanks sis 😍
 
Top