சுவாசமாவது??? மூச்சாவது??? ஏற்கனவே wheezing உள்ள தான் என் body இருக்கு... இதுல இருந்திருந்து, சென்னை ல ஜூலை ல மழை வேற... Already choking mode தான் இதுல உன் கதைய படிச்சா.... சுவாசம் நின்னு போய் மூச்சடைச்சு போச்சு baby... கதிர் நிஜமாவே சுட்டெரித்ததாலும் உலகை காக்கும், ஜீவிக்கும் கதிரவன் போல தான்... அவனின் பேச்சு எல்லாம் கதிர் வெச்சு
ஏற்கனவே wheezing உள்ள தான் என் body இருக்கு இதுல வரலாறு காணாமல் சென்னையில ஜூலைல மழை வேற ....மூச்சு ஏற்கனவே சிரமப்பட்டு விட்டதோடு உன் சுவாசமான மூச்சையும் படிக்க ஆரம்பிச்சேன்.. ஒவ்வொரு எபிக்கும் நெஞ்சு வாய் வழியா வெளியே வராத குறை.... கதிரின் பேச்சும் செயலும் எண்ணமும் கதிரவனைப் போல் தகித்தாலும், அந்த நேர்மை மிக அருமை... தாயாகவே இருந்தாலும் தாரத்தை விட்டு கொடுக்காதது அருமையோ அருமை . கதிர்வீச்சு போல் பேசி இருந்தாலும் அதன் தாக்கம் என்னவோ இனிமையானது தான். அவன் அப்படி இருப்பது அவன் இஷ்டம், கதிரை புரிந்து கொள்வது மிகவும் கஷ்டம். அதை நீ எழுதிய விதம் ஸ்பஷ்டம் ...புரிந்து கொண்டால் ஏதும் இல்லை நஷ்டம்... வாழ்க வளமுடன்