நிச்சயம் நான் இப்படி மாற்றத்தை கதிரிடம் எதிர்பார்க்கவில்லை, நிச்சயமாக கதிர் உன்னை போல் உன் பெண்ணும் நல்ல விஷயத்தை தான் போற்றுவாள் இதே நம்பிக்கையோடு நீ எப்போதும் இருந்தால் போதும் ????. சின்ன ஏஞ்சல் வந்ததும் மாற்றத்தின் விதையை தந்தையின் மனதில் விதைத்து விட்டால் இனி எல்லாம் சுபமாக இருந்தால் நிம்மதியே ☺☺☺☺.
தெய்வானை இனி தான் ஆட்டமே இருக்கு வாங்க உங்க மாமியார் வந்துட்டாங்க இதோட இப்படி ஏடாகூடமா பேசினால் நடக்கும் விபரீதத்திற்கு ஏஞ்சல் சங்கம் பொறுப்பாகாது ?????????.
கதிர் ஒரு வேண்டுகோள் நீ ரொமான்டிக்கா மட்டும் பேசாதேடா ?????உடனே அந்நியனா மாறி கதற விடுறதுக்கு எதுக்கு இந்த பேச்சு ???.
writer ஜி நம்பிட்டோம், நம்பிட்டோம் கதிர் காதல் மன்னன், கண்ணன் வாழ்க கதிர் வளர்க உம் புகழ் ???????.