மீராவும் பெரியம்மாவும் பேசினால் இவளுக்கென்ன......
வந்தால் வந்த வேலையை பார்த்துட்டு மூடிட்டு இருக்கனும்...... வித்யா வா இருக்கப்போய் கம்முன்னு விட்டுட்டாங்க...... சில வீடுகளில் பிரச்சனைக்கு இந்த சஞ்சனா மட்டுமே போதும்..... அக்காளை பிரிச்சி வீட்டுக்கே கூட்டிட்டு போய்டுவா......
இவளை இனி இந்த வீட்டுக்குள்ள விட யோசிக்கணும்........