நன்றிகள் மா தங்களுடைய கருத்துகளை பகிர்ந்துக்கிட்டதுக்கு.. யமுனாவோட முடிவு என்னன்னு கதை போக போகத்தான் தெரியும்..தணல் கங்காவ நினைத்து தூங்கல
யமுனா தணலனை நினைத்து தூங்கல
இது எதுவும் தெரியாமல் கங்கா மட்டும் நிம்மதியா தூங்கியாச்சு
முதல் பார்வையிலே கங்கா மேல் காதல்
இரண்டு பொண்ணுங்களை கல்யாணம் செஞ்சு கொடுத்து இரண்டு பேரும் நல்லா வாழல என்றால் அம்மா மனசு எவ்வளவு தவிக்கும்
யமுனா தணலனை விட்டு விலகுறது என்று முடிவு பண்ணிட்டாளா
தாங்க்யூ சோ மச் சிஸ்Nice
ம்ம்ம்... நிறையோட பாசம் யமுனாவை தடுமாற வைக்குதுniraiyai thaandi paavam yamuna ena seiya mudiyum
தாங்க்யூ சோ மச் சிஸ்Nice update.
ம்ம்ம்.. யமுனாவே இன்னும் தணலனை புருஷனா பார்க்கலையே ஒரே நாளில் மாற்றம் வராதே.நிறை அப்பா....அப்போ கல்யாணம் எதற்கு, அதுவும் யமுணவை????
Interesting update