Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 6

Advertisement

Manadhuku baaramaka irukku Ganga magala ippadi peasukiraal itharku Thanalan Yamunavai thirumaname seithirukka veandaam yean evvalavu veruppu chiththi edam atharku thagunthaarpola Thanalanukum udambu sariyillaamal poi vittathu nallapadiyaaka.gunamaaki varaveandum Yamuna paavam veru enna solvathu entru theriyavillai superb ud mam
யமுனாவை தணலன் கல்யாணம் பண்ணியதற்கு காரணம் இரூக்கும் பா... நிறையோட ரெண்டுங்கட்டான் வயசு இப்படி எடுத்தெறிந்து பேசுறதுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். பார்க்கலாம் இனி என்னதான் நடக்கும்னு
 
கங்கா வாழ்க்கையோட யதார்த்தத்தையும் இந்த மாதிரி பிரச்சினைகளை எப்படி கடந்து போகணும் என்று சொல்லி கொடுக்கிறது அருமை 🤗🤗🤗🤗

யமுனா மனசுல தணலன் மேல் ஏற்கனவே விருப்பம் இருக்கும் போல 🤔🤔🤔🤔

வேதா பரவாயில்லை இந்த மாதிரி நேரத்தில் மனசாட்சியோடு இருக்கியே 🤷🤷🤷🤷🤷

கங்கா இறந்ததுக்கும் யமுனா தான் காரணம் என்று நிறை சொல்லுறா அப்படி என்ன நடந்துச்சு கங்கா இறக்கும் போது 😔😔😔😔😔

நிறை வயசுக்கு மீறி அதிகமா பேசுது 😡😡😡😡


யமுனா இனி தணலன் வந்து கூப்பிட்டால் தான் வீட்டுக்கு வருவாளோ 🧐🧐🧐🧐
மயக்கம் போட்டு விழுந்தது அவளோட தம்பியாச்சே.. அப்படியே விடுவாளா

வீட்டுக்கு வந்தாலும் யமுனா தணலனை ஏத்துப்பாளாங்கிறதே டவுட்டு தான்
 
மயக்கம் போட்டு விழுந்தது அவளோட தம்பியாச்சே.. அப்படியே விடுவாளா

வீட்டுக்கு வந்தாலும் யமுனா தணலனை ஏத்துப்பாளாங்கிறதே டவுட்டு தான்
கங்கா வாழ்க்கையோட யதார்த்தத்தையும் இந்த மாதிரி பிரச்சினைகளை எப்படி கடந்து போகணும் என்று சொல்லி கொடுக்கிறது அருமை 🤗🤗🤗🤗

யமுனா மனசுல தணலன் மேல் ஏற்கனவே விருப்பம் இருக்கும் போல 🤔🤔🤔🤔

வேதா பரவாயில்லை இந்த மாதிரி நேரத்தில் மனசாட்சியோடு இருக்கியே 🤷🤷🤷🤷🤷

கங்கா இறந்ததுக்கும் யமுனா தான் காரணம் என்று நிறை சொல்லுறா அப்படி என்ன நடந்துச்சு கங்கா இறக்கும் போது 😔😔😔😔😔

நிறை வயசுக்கு மீறி அதிகமா பேசுது 😡😡😡😡


யமுனா இனி தணலன் வந்து கூப்பிட்டால் தான் வீட்டுக்கு வருவாளோ 🧐🧐🧐🧐
ரெண்டுங்கட்டான் வயசுல பிள்ளைங்களுக்கு பேசத் தெரியாது சிஸ்... அவுங்களோட பாய்ண்ட் ஆப் வ்யூ பத்தி மட்டுமே யோசிப்பாங்க
 
கங்கா யமுனா பாசம் அருமை.... யமுனா மேல இவ்வளவு அன்பாவும் அக்கறையாவும் இருந்துருக்கா கங்கா.... ஆனா நிறை ஏன் அவ மேல இந்தளவு வெறுப்போடா இருக்கா.... ரொம்ப மோசமான பேச்சு.... 😠
பாவம் யமுனா.... 😢 தணலனை விரும்பி இருக்கா போல ஆனா அவன் கங்காவை விரும்பியிருக்கான்.... 😐😐
இனி யமுனா என்ன பண்ணப் போறா....
 
அருமையான பதிவு 🤩🤩🤩
கங்கா_ யமுனா பாசப்பிணைப்பு மிக அருமை 😍😍😍

நிறை ஏதோ ஒரு விதத்தில்...யமுனாவின் செய்கையினால் பாதிக்க பட்ருக்கா போல ☹️☹️😕😕
ஒன்று அந்த பிள்ளையின் மனதை யாராவது கலைத்திருக்க வேண்டும்... அல்லது தவறான ஒன்றை கண்டு மனதில் தவறான புரிதலை வளர்த்து கொண்டிருக்க வேண்டும் 🤔🤔🤔

தணலா உன்னை விரும்பும் பெண்களோட லிஸ்ட் நீண்டுகொண்டே போகுதே😥😥

தணலனுக்கு என்ன ஆனது என்றும் தெரியவில்லை.... யமுனா என்ன முடிவு எடுக்க போகிறால் என்றும் தெரியவில்லை....????




 
ரொம்ப ரொம்ப தாமதமான பதிவிற்கு மன்னித்து விடுங்கள் நட்பூக்களே!!

நவராத்திரிக்கு அம்மா வீட்டுக்கு போய் சீராடிட்டு வர்ற பத்து நாளைக்கு மேல் ஆகிடுத்து... இனி ரெகுலரா யூடி வரும் ♥️♥️♥️🤗🤗🤗

என்னை தேடிய நட்பு உள்ளங்களுக்கு நன்றிகள் 🙏🙏🙏💕💕💕😘😘😘



Very sad 😭😭
 
கங்கா யமுனாவ தேத்தி அவளை இயல்புக்கு கொண்டு வர நினச்சு சாப்பிட வக்கிறது சூப்பர்.
தன்னை காப்பானு தணலனை யமுனா விரும்பியிருக்கா. அப்பறம் கங்காவோட எப்படி தணலனுக்கு கண்ணாலம் ஆச்சு?.
நிறை வயசுக்கு மீறின பேச்சு. கங்கா அன்னிக்கு தங்கச்சிக்கு நல்லதை எடுத்து சொன்னமாதிரி நிறைக்கும் சொல்லி வளத்தியிருக்கலாம்.
யமுனா மேல ஏன் இவ்வளவு கோவம் வெறுப்பு நிறைக்கு?🤔🤔🤔🤔🤔
இந்த தேவா நல்லவளா? கெட்டலளா?
 
Top