இவங்க குடும்பத்துக்கு இரண்டாம் தாரமா வந்ததுக்கு என்ன பாடு படுத்தணுமோ அது எல்லாம் யமுனாவுக்கு செய்றாங்க நிறை சின்ன பொண்ணு என்று எல்லாம் நினைக்க முடியல அந்த அளவுக்கு செய்யுது
தணலன் குடும்பமே ஒரு அறிவு கெட்ட முட்டாள் கூட்டம் யமுனாவ கேள்வி கேட்க இவங்களுக்கு எல்லாம் என்ன உரிமை இருக்கு
தணலன் வந்துட்டான் கூடவே ஒரு பிஞ்சு கை தாங்குதே யாரா இருக்கும்