Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 19

Advertisement

அடுத்து அடுத்த குற்றச்சாட்டு
பாவம் இந்த யமுனா.
 
இவங்க குடும்பத்துக்கு இரண்டாம் தாரமா வந்ததுக்கு என்ன பாடு படுத்தணுமோ 😴😴😴😴அது எல்லாம் யமுனாவுக்கு செய்றாங்க 😔😠😠😔😠😔😔

நிறை 🥶🥶🥶🥶 சின்ன பொண்ணு என்று எல்லாம் நினைக்க முடியல 😈😈😈😈😈😈 அந்த அளவுக்கு செய்யுது 🥺🥺🥺🥺🥺🥺🥺

தணலன் குடும்பமே ஒரு அறிவு கெட்ட முட்டாள் கூட்டம் 😡😡😡😡😡 யமுனாவ கேள்வி கேட்க இவங்களுக்கு எல்லாம் என்ன உரிமை இருக்கு 🤐🤐🤐🤐🤐🤐🤐


தணலன் வந்துட்டான் 😍😍😍 கூடவே ஒரு பிஞ்சு கை தாங்குதே யாரா இருக்கும் 🧐🧐🧐🧐🧐
 
Last edited:
எனக்கென்னவோ தணலன் குடும்பத்தையும் பிடிக்கவில்லை…ஏன் தணலனின் செய்கைகளையுமே பிடிக்கவில்லை. யமுனாவை அவன் கல்யாணம் பண்ணாமலேயே இருந்திருக்கலாம்…அவள் வாழ்க்கை நிம்மதியாகவும் மரியாதையாகவும் இருந்திருக்கும்.
 
குடும்பத்துல ஒருத்தரும் சொல்லிட்டு வெளிய தெருவுக்கு போற பழக்கமில்லை 🤬🤬🤬🤬🤬🤬🤬.
மொளச்சு மூனு இலை வுடாததும் மொளச்சு முத்திப் போனதும் அதையே செய்யுதுங்க.
ஒரு காரியம் பண்ணுனா ஏற்படற பின்விளைவுகளை சிந்திக்கிறதே இல்லை.

இதுல குடும்பமே வந்து அலப்பறையக்கூட்டி யமுனா மேல கொலை பழி போடுதுங்க.

தாங்கிப் புடிக்கிற பிஞ்சு கரம் யாரோடது??.
 
Top