Irukara apo athoda arumai theriyadu ......
அவளோட கட்டுப்பாடு கசக்கு தாம் அதனால ஷாலினிக்கு தெரியாம பிளைட் ஏறி வர்றானாம். மதுரைல இறங்கி வர்றவழில ரோடு கிராஸ் பண்ணும்போது தண்ணி லாரி அடிச்சு சாவோனும் இந்த அரிப்பெடுத்த நாயி
ஆத்தர் ஜி பிரகாஷ் எப்பிடி எல்லாம் சாகலாம்னு நிறைய ஐடியாஸ் குடுத்துருக்கோம். செஞ்சது நினைச்சு மனசு வலிச்சு ஊர் பேர் தெரியாம எங்கயாச்சும் அநாதையாக ரொம்ப கஷ்டப்பட்டு சாகடிங்கசபாஷ் சாலா இப்படிதான் தன்னம்பிக்கையோட இருக்கனும்.
தோள் கொடுக்கும் தோழர்கள் ஏன் என்ன என்று வினா எழுப்பாமல்.
அஜய்க்கு தன்னோட வைப்புநிதில பணமில்லைன்னு தெரிஞ்சுகிட்டான்.
சாலா அவளோட பாண்டிஅம்மாகிட்ட ஆத்துல நிக்கறவங்களுக்கு தான் ஆழம் தெரியும்னு கரைல இருக்குற ஆளுக்கு தெரியாதுன்னு சொல்லற இடம் வாவ் லைப்புல பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு உண்டான சரியான பதவுரை.
பிரகாஷ் ஏன்டா எடுபட்ட நாதாரி நாயே உன்ற பணமில்லைன்னா மக்கி மண்ணோட போயிடுவாங்கன்னு நெனைப்போ உனக்கு
உன்ற நெலைமையே இன்னும் சிறிது நாட்கள்ல பிச்சையெடுக்கறதுக்கு மாறப்போகுது.
ஷாலினி
உன்ற கோமனம் மொதக்கொண்டு உருவிவிட்டு வுடப்போறா பாரு.
புள்ளங்களுக்கு கூட படிப்பு மத்த செலவுக்கு பணம் குடுக்காம ஊருமேயுது பன்னாடை.
அவளோட கட்டுப்பாடு கசக்கு தாம் அதனால ஷாலினிக்கு தெரியாம பிளைட் ஏறி வர்றானாம். மதுரைல இறங்கி வர்றவழில ரோடு கிராஸ் பண்ணும்போது தண்ணி லாரி அடிச்சு சாவோனும் இந்த அரிப்பெடுத்த நாயி
Vaishu.... Vaishu.... cool off, da......
ஆத்தர் ஜி பிரகாஷ் எப்பிடி எல்லாம் சாகலாம்னு நிறைய ஐடியாஸ் குடுத்துருக்கோம். செஞ்சது நினைச்சு மனசு வலிச்சு ஊர் பேர் தெரியாம எங்கயாச்சும் அநாதையாக ரொம்ப கஷ்டப்பட்டு சாகடிங்க
அந்த மாதிரி மனுசங்க எல்லாம் உடனே சாக கூடாது......புள்ளங்களோட படிப்பு சாப்பாடு அன்றாட தேவைகள் விசயத்துல கைவக்கிறானே. இவனெல்லாம் எதுக்கு பூமிக்கு பாரமா இருந்துகிட்டு.
சாலாவோட கண்ணைக் கட்டி இத்தனை நாளா நம்பிக்கை துரோகம் செஞ்சதையே மன்னிக்கமுடியாத குற்றம்.
இதுல அவளோட சேந்து கூத்தடிக்கறது செலவுபண்ணுற நாயி இந்த அஞ்சு மாசத்துல புள்ளங்களை எட்டியும் பாக்கலை காசும் கவனிப்பும் தரலை.
அப்ப இவன் தகப்பங்கிற ஸ்தானக்கே தகுதியில்லாதவனாகிடறான்.
அதனால தண்ணி லாரி தண்டனை சரியா இருக்கும் சிஸ்.
சாவு வராதா என்று நினைத்து போகனும்
Ya that is true sis, if he dies suddenly he doesn't suffer any think and any body knows his family and friends all should get to know his creator and also his children should be hate him.so all this should be happen, he should alive.அந்த மாதிரி மனுசங்க எல்லாம் உடனே சாக கூடாது......
உற்றார், உறவினர்கள் நண்பர்கள் கிட்ட கேவலப்பட்டு
, தன் பசங்க வாழும் மேன்மையான வாழ்வை பார்த்து
தன்னந்தனியாக குற்ற உணர்வோடு இருந்து , நொந்து
நரி இல்லை பன்றிஇப்படிச் சொல்லலாமா
பிரகாஷ் சாக்கடைக்குள் முங்கிய நரி!