Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 6

Advertisement

எப்படி சாலா இவங்க ரெண்டு பேரோட அயோக்கியதனத்துக்கு evidence collect பண்ணி வெச்சுருக்காளோ அதே மாதிரி ஷாலினியும் இந்த பிரகாஷ் அவளை விட்டு easy-ஆ விலகிப்போகாத மாதிரி ஏதாவது செய்யணும். அப்ப தான் இந்த நாற்பது வயசு பொறுக்கிக்கு திருந்துற சந்தர்ப்பம் அமைச்சுக்க முடியாமல் போகும். இவன் அவளோட இருக்குற உறவை விடணும்ன்னு நினைச்சாலும் அது நடக்காமல் போய் இவனோட குழந்தைகள் பார்வையில் தரம் இழந்து நிக்கணும். (இவனைப் பெத்தவங்களை எல்லாம் நம்ப முடியாது. பையனுக்கு சாதகமா என்ன வேணா பேசுவாங்க. )

அதுவும் உச்சக்கட்டமா இவனுக்கு எல்லாமே அடங்கி ஒடுங்கறப்ப இதே ஷாலினி அடுத்து ஒருத்தனை பிடிக்கணும். இவனோட கண்ணுக்கு முன்னே அவளோட "partner only for need'-கூட time spend பண்ணிட்டு இவன் பணத்துல வாங்குன வீட்டுல வந்து இவனோடவே கடைசி வரை சேர்ந்து வாழணும். அவளும் பொறுமையா 60வயசுக்கு திருந்தாமலா போகப்போறா.

சாலாக்கு விவாகரத்து சாத்தியமா அது அவளுக்கும் குழந்தைகளுக்கும் பணத் தேவைகளுக்கு தடையா -இதெல்லாம் எனக்கு தெரியலை. ஏன்னா சுதா கணவன் சொன்னா மாதிரி சட்டத்தில் ஆயிரம் ஓட்டைகள் பிரகாஷ் மாதிரி அயோக்கியன் தப்பிக்க.

ஆனால் பிரகாஷ் சாகும் வரையிலும் கூட அவனுக்கு சாலாகிட்ட மன்னிப்போ இறுதிகால கவனிப்போ கிடைக்கவே கூடாது.
அவனுக்கு ஆசையெல்லாம் அடங்கினபின்ன திருந்தி குடும்பத்தோட சேர்ந்துக்கணும்ன்னு நினைக்கிற அந்த கேவலமான திமிருக்காகவே அவனுக்கு சாலா and பிள்ளைகள் மூலமா எந்த அனுசரணையும் கிடைக்காமல் போகணும்.
 
பிரகாஷ் என்ன ஒரு kd தனம்.... போகுற வரை ஷாலினி கிட்ட அப்புறம் சாலா கிட்ட சரண்டர்... சீமா மாஸ்டர் பிளான்... எப்படி எப்படி நீ செய்யுறது அயோக்கிய வேலை இதில் உனக்கு ஹீரோ பட்டம் வேணுமாம்...

சலாவுக்கு மறக்கவே முடியாத வலி
 
Nice update ma. Shalini endha body exposure kamicha thaan avala andha erumai madu parpaan. Illaina avan vera yaar pinnadi povan. Avalukku complex. Ana sala enna solla avana serupala eva adikanum. Avana complete aga expose pannanum avanoda family kitta. Evan hang panninda kooda okay thaan.
Agreed to all except for hanging. He shouldn’t die that quickly. He has to face the consequences of his utmost betrayal every single day till the end.
I know a family with the similar situation and both got divorced. The kids didn’t want anything to do with the father and stayed with their mother. They are all grown up now and well educated and holding nice jobs. Now the guy is sick and no one wants to see him or talk to him. I hope that guy spends every single minute thinking of his actions and want the same fate to Prakash too.
 
எப்படி சாலா இவங்க ரெண்டு பேரோட அயோக்கியதனத்துக்கு evidence collect பண்ணி வெச்சுருக்காளோ அதே மாதிரி ஷாலினியும் இந்த பிரகாஷ் அவளை விட்டு easy-ஆ விலகிப்போகாத மாதிரி ஏதாவது செய்யணும். அப்ப தான் இந்த நாற்பது வயசு பொறுக்கிக்கு திருந்துற சந்தர்ப்பம் அமைச்சுக்க முடியாமல் போகும். இவன் அவளோட இருக்குற உறவை விடணும்ன்னு நினைச்சாலும் அது நடக்காமல் போய் இவனோட குழந்தைகள் பார்வையில் தரம் இழந்து நிக்கணும். (இவனைப் பெத்தவங்களை எல்லாம் நம்ப முடியாது. பையனுக்கு சாதகமா என்ன வேணா பேசுவாங்க. )

அதுவும் உச்சக்கட்டமா இவனுக்கு எல்லாமே அடங்கி ஒடுங்கறப்ப இதே ஷாலினி அடுத்து ஒருத்தனை பிடிக்கணும். இவனோட கண்ணுக்கு முன்னே அவளோட "partner only for need'-கூட time spend பண்ணிட்டு இவன் பணத்துல வாங்குன வீட்டுல வந்து இவனோடவே கடைசி வரை சேர்ந்து வாழணும். அவளும் பொறுமையா 60வயசுக்கு திருந்தாமலா போகப்போறா.

சாலாக்கு விவாகரத்து சாத்தியமா அது அவளுக்கும் குழந்தைகளுக்கும் பணத் தேவைகளுக்கு தடையா -இதெல்லாம் எனக்கு தெரியலை. ஏன்னா சுதா கணவன் சொன்னா மாதிரி சட்டத்தில் ஆயிரம் ஓட்டைகள் பிரகாஷ் மாதிரி அயோக்கியன் தப்பிக்க.

ஆனால் பிரகாஷ் சாகும் வரையிலும் கூட அவனுக்கு சாலாகிட்ட மன்னிப்போ இறுதிகால கவனிப்போ கிடைக்கவே கூடாது.
அவனுக்கு ஆசையெல்லாம் அடங்கினபின்ன திருந்தி குடும்பத்தோட சேர்ந்துக்கணும்ன்னு நினைக்கிற அந்த கேவலமான திமிருக்காகவே அவனுக்கு சாலா and பிள்ளைகள் மூலமா எந்த அனுசரணையும் கிடைக்காமல் போகணும்.
🙌🙌🙌🙌
என்ற எண்ணமும் அதேதான் சிஸ்.
ஆத்தர் ஜீ இந்த ஸ்டோரியோட முடிவுரையை எப்படி கொண்டு போறாங்கன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு.
மொதல்ல வந்த கதைகள் எல்லாம் ஒருவித தாக்கம்னா இந்த ஸ்டோரில நம்பிக்கை துரோகம் தான் அதிகமா தென்படுது.
 
Top