இவன் முகம் பார்க்கத் தேவையில்லை…இவன் ஒரு துரோகி.குற்ற உணர்வு கொண்டவங்க போல தெரியல.... திருந்தாத ஜென்மங்கள்
சாலா , இவன் முகம் பாராமல் ஒதுங்குவது நல்லது
ஆனால் இவ்வளவு வருடங்கள் குடும்பமே தன் வாழ்க்கையென்று உழைத்தவள் இனி என்ன செய்வாள்? உண்மை ஒரு இல்லத்தரசி செய்யும் வேலைகளுக்கு சம்பளமென பார்த்தால் அவளும் பல லட்சங்கள் சம்பாதித்து இருந்திருப்பாள். ஆனால் அதெல்லாம் வெறும் பேச்சுத்தான். இன்று சாலாவின் நிலை துரோகம் செய்யும் புருஷன், ஆனால் அவன் தான் சம்பாதிப்பவன்.
அவனை சும்மா விடுவதா? ஏன் அமெரிக் காவில் வாழ்ந்த ஷாலினி சொல்லிக் கொடுக்கலாமே அங்கெல்லாம் 50:50 (without prenup).
ஆனால் சாலா என்ன செய்ய முடியும் இங்கு
எப்படியாவது தரமான சம்பவம் பிரகாஷுக்கு செய்தே தீர வேண்டும்.