Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 4

Advertisement

அருமையான பதிவு 😥😥😥
பிரகாஷ் _ ஷாலினி முழுதாக சேற்றில் இறங்கியாச்சு....இனி திருத்தறதெல்லாம் வேஸ்ட் 😠😠😡😡🤬🤬

குடும்பம், மனைவி, பிள்ளைகள், உறவுகள் என்ற எண்ணம் இல்லாமல் மனைவி தெரிந்து கொண்டால் என்ற ஐயம் இருந்தும் ஷாலினியிடம் இருந்து ஃபோன் வந்ததும் பொய் சொல்லி விட்டு எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஓடுகிறான் என்றால்.... அவர்கள் செய்த பாவத்திற்கான சம்பளம் தண்டனை ஒன்று தான் 😐😐😐

ஆனால் அந்த தண்டனை எப்படி, எவ்வாறு இருக்க போகிறது....?????
 
Last edited:
Kadavul Sala mela konjam karunai vaithirikkiraar Sudha and her husband truly avalukku oru varam thaan a ray of light for her in the depths of darkness and despair she is facing right now.Kudos to her too for maintaining her composure and deciding for the right step
 
❤️❤️❤️❤️❤️ உண்மையான வார்த்தை ரைட்டர் ஜி முதலில் நீ ஒரு முடிவு எடு பின் அவனுக்கான தண்டனை கொடுக்கலாம்.......பிரகாசு என்ன ஜென்மம் நீ ??????🤷பொண்டாட்டிய ஏமாத்திட்டோமேன்னு வருத்தம் இல்லாமல் இப்பவும் பொய் சொல்லிட்டு ஓடுற.......எத்தனை நாளுக்கு ஓடுவ ஒருநாள் அந்த கால ஒடச்சி விட்டா தான் நீ........🤐🤐🤐🤐🤐🤐🤐🤐
 
Last edited:
Top