அருமையான பதிவு
மணிமாறன்.... மனைவி இருக்கும் போது அவளோட அருமை தெரியல போனதுக்கு அப்புறம் வருந்தி என்ன செய்யறது ஆனால் இப்படி தான் இருக்காங்க பல ஆண்கள்
மணிமாறன் நல்லவராக தான் இருக்காரு...!!! முரட்டு மனிதருக்குள் மனிதமும் இருக்கு என்ன அதை மனைவி உயிரோடு இருக்கும் போது வெளிபடுத்தி இருந்தால் இன்றைக்கு அவர் குடும்பம் சிதறி இருக்காது
சாலா... என்ன பிளான்ல இருக்கா என்று தெரியலையே பிரகாஷ்க்கான சாலாவின் தண்டனை என்னவோ....????