Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்.....7

Advertisement

பரிதிக்கு என்னாச்சுன்னு தெரியலயே 😥😥😥😥😥😥😥😥.
மிருதுளா பாவம் இன்னும் எவ்வளவு தான் வாழ்க்கையில் தாங்குவான்னு தெரியல 🥺🥺🥺🥺.
வேலைக்கு செல்வது நல்லது தான் ஆனால் எவ்வளவு நாள் தனியாக இப்படி காத்திருப்பாள்..
 
Last edited:
பரிதி ஏதோ பிரச்சினைல மாட்டி இருக்கானோ என்று மிருவுக்கு தோணுது 🤔🤔🤔🤔🤔 ஒரு வேளை ஜெயிலில் இருக்கானா 🧐🧐🧐🧐🧐

பரிமளம் மட்டும் இல்லை என்றால் மிரு நிலைமை 😱😱😱

மிருவோட காத்திருப்பு எப்போ முடிவுக்கு வருமோ 🤨🤨🤨🤨🤨
 
பரிதி க்கு என்ன ஆச்சோ.... 😳😳😳😳😳
மிரு பாவம்...🥺🥺🥺 பரிமளம் இருக்குறதால அவளை பார்த்துக்கிறாங்க.. இல்லைனா அவ நிலைமை என்னவாகியிருக்கும்..... 😱
 
Top