இரும்பில் ஓர் இதயம்....7
Narmadha mf Well-known member Member Dec 5, 2023 #2 பரிதிக்கு என்னாச்சுன்னு தெரியலயே . மிருதுளா பாவம் இன்னும் எவ்வளவு தான் வாழ்க்கையில் தாங்குவான்னு தெரியல . வேலைக்கு செல்வது நல்லது தான் ஆனால் எவ்வளவு நாள் தனியாக இப்படி காத்திருப்பாள்.. Last edited: Dec 5, 2023
பரிதிக்கு என்னாச்சுன்னு தெரியலயே . மிருதுளா பாவம் இன்னும் எவ்வளவு தான் வாழ்க்கையில் தாங்குவான்னு தெரியல . வேலைக்கு செல்வது நல்லது தான் ஆனால் எவ்வளவு நாள் தனியாக இப்படி காத்திருப்பாள்..
M Mrs.Gnanasekarr Well-known member Member Dec 5, 2023 #7 அடேயப்பா பரிதி எங்க போயிட்ட நீ ஒரு வேளை வேலைக்குத்தான் போயிருப்பானோ
Udhaya@udhi Well-known member Member Dec 5, 2023 #8 பரிதி ஏதோ பிரச்சினைல மாட்டி இருக்கானோ என்று மிருவுக்கு தோணுது ஒரு வேளை ஜெயிலில் இருக்கானா பரிமளம் மட்டும் இல்லை என்றால் மிரு நிலைமை மிருவோட காத்திருப்பு எப்போ முடிவுக்கு வருமோ
பரிதி ஏதோ பிரச்சினைல மாட்டி இருக்கானோ என்று மிருவுக்கு தோணுது ஒரு வேளை ஜெயிலில் இருக்கானா பரிமளம் மட்டும் இல்லை என்றால் மிரு நிலைமை மிருவோட காத்திருப்பு எப்போ முடிவுக்கு வருமோ
V vaishanika .?? Well-known member Member Dec 5, 2023 #9 அடப்பாவி எங்கடா போனே?. மிரு பாவம். ரொம்பவே கஷ்டப்படுறா.
M Mathy Well-known member Member Dec 5, 2023 #10 பரிதி க்கு என்ன ஆச்சோ.... மிரு பாவம்... பரிமளம் இருக்குறதால அவளை பார்த்துக்கிறாங்க.. இல்லைனா அவ நிலைமை என்னவாகியிருக்கும்.....
பரிதி க்கு என்ன ஆச்சோ.... மிரு பாவம்... பரிமளம் இருக்குறதால அவளை பார்த்துக்கிறாங்க.. இல்லைனா அவ நிலைமை என்னவாகியிருக்கும்.....