நன்றி நன்றி சகி , ஒரே வெக்க வெக்கமா வருதுஅருமையான கடைசி வார்த்தை- நேசத்தின் பெருமழை, படிக்க மனதுக்கு குளிர்ச்சியா இருக்கு.![]()
நன்றி நன்றி சகிஅருமையான பதிவு.
இந்த செலவராணிக்கு ஆசையா பாரு.
சீரு போயி வாங்கி வரனுமாமே.
போம்மா போ அங்கன எல்லாம் கொலைவெறில இருக்குதுங்க.
மொதப் பூசை உனக்குதான்