Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-5

Advertisement

தொடர வேண்டும், என நினைப்பது வேற ஒரு இரவா..?
செழியன் இன்னும் அவளை விருப்பத்தோடு பார்க்கிறான்..
அவனின் விருப்பம், ஆதிரா அறிவாளா...?
சொல்லாதக் காதலா ...அவனுடையது?
ஆம் செழியனுடையது சொல்லப்படாத காதல். இப்போதைக்கு அறிய மாட்டாள். நன்றி?�
 
அம்மாக்கும் தெரிந்து இருக்குன்னா , சிறுவயதில் இருந்தே தெரிந்த குடும்பமா....

இவ்வளவு நேசிப்பை, எப்படி இழந்தான் செழியன்.....

Interesting ud ? ? ?
அவங்க ரெண்டு பேரும் ஸ்கூல் மேட்ஸ். மத்ததெல்லாம் பிறகு சொல்றேன். நன்றி?
 
Top