அத்தியாயம் – 29.1 - Tamil Novels at TamilNovelWriters
“ண்ணே பயமா இருக்கு…” பட படத்த இதயத்தோடு மீண்டும் ஒரு முறை அந்த விலையுயர்ந்த வாகனத்தையும், உள்ளே உல்லாசமாய் உலாவிக்கொண்டிருந்த ஹரி, விஷ்ணு இருவரின் முகத்தை பீதியோடு பார்த்தான் அவன். இயற்பெயர் வணங்காமுடி பாண்டியன். ஆனால் அவன் வசனங்களை சிறிதும் சட்டை செய்யாமல் ஹரி, விஷ்ணுவின் கருப்பு நிற மெர்சிடஸ்...
tamilnovelwriters.com
அத்தியாயம் – 29.2 - Tamil Novels at TamilNovelWriters
ஓரமாக சென்று ஆதி நின்று கொள்ள சில நிமிடங்களில் காவல்துறை வாகனம் ஒன்று வந்துவிட அதிலிருந்த காவல்துறையினர் வந்து முதலில் கமல்காந்த்தை ஆராய்ந்தவர்கள் அவன் மூச்சு காற்றை உணர்த்த பின்னர் ஹரி விஷ்ணுவின் வாகனத்தை உள்ளே உற்று பார்த்தனர். “சார் பெரிய இடம் மாதிரி தெரியுதே பசங்கள பாக்க” கான்ஸ்டாபில்...
tamilnovelwriters.com