என்னை பத்தி நீங்க கரெக்டா சொன்னா நான் என்ன செய்யுறது மீ பாவம்.இன்று அல்லது நாளை வரும் எழுதி கொண்டே இருக்கிறேன்எவ கட்டி பிடிச்சானு தெரியல இந்த ஆத்தர் வேற எப்போ எபி போடுவாங்களோ





என்னை பத்தி நீங்க கரெக்டா சொன்னா நான் என்ன செய்யுறது மீ பாவம்.இன்று அல்லது நாளை வரும் எழுதி கொண்டே இருக்கிறேன்எவ கட்டி பிடிச்சானு தெரியல இந்த ஆத்தர் வேற எப்போ எபி போடுவாங்களோ
இதில் ஆதி ஹீரோன்னு முடிவா அது சரிஅருமையான பதிவு
ஆதி கேசவன்......ஆறாவது அத்தியாயத்தில் தான் ஹீரோவோட முழு பெயரே வருது
மாப்பிள்ளை பார்க்க வந்தவங்க ஹீரோவை பாராட்டிட்டு போயிட்டாங்க
நாமளும் கொஞ்சம் பாராட்டிடுவோம்
அத்தனை பதட்டத்திலும் அப்படியே வராமல் துண்டு கட்டிட்டு வந்த ஆதியை பாராட்டியே ஆகனும்
மாப்பிள்ளை பார்க்க வந்த பெண்ணே நீயாவது கையை தான் பிடிச்சஎங்க வடிவு கட்டியே பிடிச்சுட்டா
So you are rejected![]()