Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ45 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

எவ்வளவு எதிர்பார்ப்போடு அவங்க குட்டி தேவதைக்காக காத்திருந்தாங்க...உலகத்தையே இன்னும் பாத்திராத அந்த தேவதைக்கும் இப்படி ஒரு நிலமை என்ன உலகமடா இதுனு தோன வைக்குது சிஸ்டர்...?
 
எவ்வளவு எதிர்பார்ப்போடு அவங்க குட்டி தேவதைக்காக காத்திருந்தாங்க...உலகத்தையே இன்னும் பாத்திராத அந்த தேவதைக்கும் இப்படி ஒரு நிலமை என்ன உலகமடா இதுனு தோன வைக்குது சிஸ்டர்...?
???
 
ஷோபா, எப்படியும் தங்கமும் நந்தினியும் சிக்கு வாங்கன்னு மெண்டலா ரெடியாகி எபி படிக்க ஆரம்பிச்சா, இப்படி அநியாயத்துக்கு எல்லாரையும் படுக்க வெச்சிட்டிங்களே?
ICU ல இருக்கா ? அதுவே பல கதை சொல்லுது. துளசியாச்சம் மிச்சம் வைங்க ஷோபா ??

யார் மேல கோவம், எல்லாரையும் போட்டு தள்ளிட்டீங்க???
 
00 படிதததினால் வரும் பதிவுகள சற்று கனமாக இருக்கும் என்று எதிர் பார்த்தால் , ஷோபா madam, கல்லை கட்டி கிணற்றில் போட்டார் போல மனதை அழுத்தும் பதிவு!!!!
உங்கள் எழுத்துகளை வாசிக்கும் நூறில் ஒருவராவது புனர் வாழ்வு வாழ்பவர்/பெருபவராக இருக்கலாம்.அவர்கட்கான நேர்மறை எண்ணங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை எழுத்துகளில் வடிக்க All the best
 
Top