Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ43_2 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

எல்லாருக்கும் அவங்கவங்க தேடல் கிடைச்சிடுதா என்ன....மூர்த்திக்கு விட்டு கொடுக்கிறதா ஏன் மணி நினைச்சுக்கணும்...அவன் கனவுலயே வச்சு காவியம் படைச்சிட்டு இருக்க அவ நிம்மதிக்காக சந்தோஷத்துக்காக பண்ணலாமே...அடப்போடா..நீ மூர்த்தி துளசி கையால தான் போய் சேரப்போற..துளசி பார்த்து நடக்கலாம்ல...ஒழுங்கா கீழ விழாம இருந்திருந்தா அந்த மணி ஏன் கண்டுபிடிச்சிருக்கப் போறான்...செல்வன் எப்போதும் போல lovely...மூர்த்தி சார் கொஞ்சம் பொண்டாட்டி பின்னாடியே சுத்தினா நல்லா இருக்கும் ஒரு மூணு மாசத்துக்கு.... டென்ஷன் லாம் போயிடுச்சு Shoba mam...இப்ப முடிவைத் தெரிஞ்சுக்கற ஆர்வமும் first kudutha epiகான முழுமையான அர்த்தம் தெரிஞ்சுக்கற ஆவலும் தான் இருக்கு....
Aaval theerum bodhu ennai motha koodadhu ???
 
??
ப்ளீஸ் மணி, பாவம் துளசியை விட்டுரு,,,,
அவ கோமல் இல்லை,, மூர்த்தியின் சுவாசமான அவனுடைய துளசிமா
????
 
Top