Superமனிதன் உணர்வுக்கு அடிமை ஆகாமல் உணர்ச்சிக்கு அடிமை யாவதன் விளைவு... குழந்தையையும் தனது ஆசைக்காக அடைய தவிப்பது.. ச்சீ..
துளசி உன் மூர்த்தியின் காதல் விதை இப்போது உன் மணி வயிற்றில். . சந்தோசத்தின் உச்சம்.. இன்று.. அந்த குழந்தையின் வருகையால்...