Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ35 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

என்ன சொல்ல வரிங்கனு தெரியல,

அப்போ மணி மூலம் பிரச்னை இல்லையா..

ஒரு பதட்டத்தோடு அலைய விட்டுடீங்க

புது பணம் ஒன்று சொல்லி இருக்கீங்க, செய்முறையும் சொல்லி இருந்த நல்ல இருக்கும், அனால் நானே வலைத்தளத்தில் தேடி கண்டு பிடித்தேன்.

துளசி மணியின் அறையில் இருந்த ஒவ்வொரு நொடிடும் திக் திக் நேரம் தான்

தரையில் சிந்தியது என்றதுமே ஐயோ வியாபார போல இந்த படுபாவி அவளை கட்டி பிடிப்பான் போலவேனு நினச்சேன்

அனால் மூர்த்தி சார் வந்து காப்பாத்திட்டார்

நல்லது நாடாகும் என்ற நம்பிக்கையுடன்.

ரொம்ப சின்ன பதிவு அதன் வருத்தமா இருக்கு.

அடுத்த பதிவிற்காக காது இருக்கேன்....
neengala tension agareenga.
ava veetula avala yaar enna seiya pora?

chumma relaxed-a padinga :)
 
நாளை தான் அடுத்த பதிவு என்று இருந்தேன் இரவு 10 மணிக்கு மேல் வரும் என்று எதிர்பாத்தேன், அனால் இப்போதே கொடுத்தமைக்கு நன்றி. ரொம்ப சின்ன பதிவு அதன் வருத்தமா இருக்கு ? ? ? ? ? ? ?
idho... "naalaiyum" oru padhivu thandhuvitaen :)
 
என்னப்பா இது மறுபடியும் மணியால் பிரச்சனை படபடப்போட படிக்க வேண்டியதா இருக்கு
mani onnumae panaliyae.... irundhan .. parthan.. asai patan.. kidaila.. poitan.
tension vendam.
relax aagunga ???
 
அச்சோ மணி இது கோமல்.இல்ல அந்த பொண்ணு வேற இந்த துளசி வேற.... உனக்கு வேற பொண்ணு பாக்கலாம் இது வேண்டாம்.சும்மா மூர்த்தி sir மூர்த்தி sir னு சொல்லிட்டே இருக்கும்.... உனக்கு மணி மணினு உருகுற மாதிரி ஒரு பொண்ணு பாப்போம்... நீ கிளம்பி போயிடு சரியா.... அடேய் நீ இருக்குற வரை எனக்கு பக்குன்னு பக்கணு இருக்கு டா.... பிரேம் சத்யன் ரெண்டு பேரயும் பாத்ததும் தான் ஓடி ஒளிஞ்சிடியா.... இப்போ திரும்ப வந்து உயிரை வாங்குறீயே....

மூர்த்தி sir உங்களுக்கு தெரியலையா அந்த பரதேசி கண்ணுல இருக்குற வெறி....
? ? ? ? unga comment semma sweet.
 
எப்படி முடியும் அது ஷோபா சகோதரி

நீங்கதான் சொல்லிட்டீங்களே

அங்குதான் அவன் துளசி சலனமின்றி காத்துஇருக்கிறாள் என்று அப்புறம் எப்படி நிம்மதி வரும்
:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:
ihu vera story-nu ninaichukonga :)
 
Sis...ean ipad...epayume engala paraparapa vechukanumnu ipad pandreengalo...mudiyala sis...aduthu Enanu buku bukunu iruku....thulasi moorthi soooo cute.. Alagu rendu peroda nerukamum pechum...but maniya nenacha than ena pana poranonu iruku...
ooooiiiii neeyuma da?
enna nadandhudu ippo?
ava veetukkula iruka oru relative-a poi partha. avalavu dhanae?
ava pona 5nimishatula ava purushanum vandhutan. aparam enna?

moorthy - thulasi sweet... adha mattum parpom ipo
 
Top