அச்சோ மணி இது கோமல்.இல்ல அந்த பொண்ணு வேற இந்த துளசி வேற.... உனக்கு வேற பொண்ணு பாக்கலாம் இது வேண்டாம்.சும்மா மூர்த்தி sir மூர்த்தி sir னு சொல்லிட்டே இருக்கும்.... உனக்கு மணி மணினு உருகுற மாதிரி ஒரு பொண்ணு பாப்போம்... நீ கிளம்பி போயிடு சரியா.... அடேய் நீ இருக்குற வரை எனக்கு பக்குன்னு பக்கணு இருக்கு டா.... பிரேம் சத்யன் ரெண்டு பேரயும் பாத்ததும் தான் ஓடி ஒளிஞ்சிடியா.... இப்போ திரும்ப வந்து உயிரை வாங்குறீயே....
மூர்த்தி sir உங்களுக்கு தெரியலையா அந்த பரதேசி கண்ணுல இருக்குற வெறி....
மூர்த்தி sir உங்களுக்கு தெரியலையா அந்த பரதேசி கண்ணுல இருக்குற வெறி....