நான் என்ன நினைத்தேனோ அதான் நடக்குது சகோதரி,
துளசியை கலங்க படுத்த மணி வருவான் என்று நினைத்தது சரி இது மணியை பற்றி சொன்ன நிமிடத்தில் என் மனதில் உதிர்த்த எண்ணம்,
3 வட இந்தியன் என்று சொன்னதுமே மணி கூட வந்தவங்கனு நினைத்தேன்
கண்டிப்பா சகோதரி மீண்டும் ஒரு கொடுமை (மாசு படிந்தால்) துளசிகு நேர்ந்தால் நான் உங்கள் தொடரை படிப்பதை நிறுத்தி விடுவேன்,
இப்போதே கதை போக்கு மனதில் கலவரத்தை விதைத்து விட்டது
திக் திக் மனதுடன் அடுத்த பதிவை படிப்பேனா என்ற எண்ணம் என்னுள்..
நான் கதையா என் குரு கிட்ட கேட்டு தெரிந்து கொள்கிறேன்..
அடுத்த பதிவை பொறுத்து தான் நீங்கள் தேவதையா இல்லை ராட்சசியா
என்று முடிவு செய்யவேண்டும்
நான் நினைத்த இரண்டு விஷயம் நடப்பதால் பயம் அதிகமாக இருக்கு தயவு செய்து அழ வைக்காதீர் தங்களை வேண்டி கேட்டு கொள்கிறேன்
அனால் அந்த ௨௭ அரக்கர்கள் வதம் நடக்க மணி தான் மூல காரணம் என்று நினைக்குறேன்..
நன்றி சொல்ல மாட்டேன் இந்த பதிவுக்காக..??
துளசியை கலங்க படுத்த மணி வருவான் என்று நினைத்தது சரி இது மணியை பற்றி சொன்ன நிமிடத்தில் என் மனதில் உதிர்த்த எண்ணம்,
3 வட இந்தியன் என்று சொன்னதுமே மணி கூட வந்தவங்கனு நினைத்தேன்
கண்டிப்பா சகோதரி மீண்டும் ஒரு கொடுமை (மாசு படிந்தால்) துளசிகு நேர்ந்தால் நான் உங்கள் தொடரை படிப்பதை நிறுத்தி விடுவேன்,
இப்போதே கதை போக்கு மனதில் கலவரத்தை விதைத்து விட்டது
திக் திக் மனதுடன் அடுத்த பதிவை படிப்பேனா என்ற எண்ணம் என்னுள்..
நான் கதையா என் குரு கிட்ட கேட்டு தெரிந்து கொள்கிறேன்..
அடுத்த பதிவை பொறுத்து தான் நீங்கள் தேவதையா இல்லை ராட்சசியா
என்று முடிவு செய்யவேண்டும்
நான் நினைத்த இரண்டு விஷயம் நடப்பதால் பயம் அதிகமாக இருக்கு தயவு செய்து அழ வைக்காதீர் தங்களை வேண்டி கேட்டு கொள்கிறேன்
அனால் அந்த ௨௭ அரக்கர்கள் வதம் நடக்க மணி தான் மூல காரணம் என்று நினைக்குறேன்..
நன்றி சொல்ல மாட்டேன் இந்த பதிவுக்காக..??