Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ30 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

?????TR மாதிரி touching touching இல்லாமளே செம romantic ஆ எழுதுறீங்க.
அய்யோ எவ்ளோ அழகான epi. :love::love:
 
அப்படியே கண்ணு முன்னாடி எல்லாரையும் கொண்டு வந்துடீங்க.... நந்தினி இன்னும் சரியா ஆகலை.... மமுத்து உங்க ஆசையை பேத்தி மேல இறக்கிட்டு இப்போ துளசியை பாத்த பிறகு நீங்க சரி ஆகிட்டிங்க ஆனா நந்தினி????.... கருப்பன் காட்டி எந்த அளவு துளசியை பிடிக்கும்னு சொல்லாம சொல்லிடீங்க மூர்த்தி சார்.....


தங்கம் மூர்த்தி சார் உறவு எப்பவும் கவிதை தான்.... போட்டோ பார்த்து துளசி நிக்கிறதும் மூர்த்தி சார் அதுக்கு பிறகு பேசுறதும் படிக்கும் போதே பல்லை இளிச்சிகிட்டே படிச்சிச்சேன்:love::love::love::love: (கொஞ்சம் வெக்கம் கூட வந்துச்சு????? )..... ரொம்ப அருமை
ஆனா தோட்டத்து வீட்டுல துளசியை தங்க வச்சி இருக்குறது தான் எனக்கு சரியாய் படல.... இங்க தானே பானுவோட பையன் தங்குவான்.... அவனோட இடம் இது தானே இம்புட்டு நாள் வராத ஆள் இப்போ வருவானோ....
நல்லதா நினைக்கவும் சகோதரி
 
மிகவும் அழகான பதிவு. இப்பவும் துளசி அழ வச்சிடுவீங்களோன்னு ஒரு பயம் இருக்கு
எனக்கும் அந்த பயம் இருக்கு
 
Wow akku lovely ud??????

Banu akka is awesome!!!! Hope nandhini will not create any more problems!!! analum ungala namba mudiyathu!!! Aduthu ena varumo ??

Moorthy what a man he is!!!! Sema characterization akku!!!! He is making me fall in love with his character again and again!!!❤?

As usual you have nailed the ud with your writing detailing everyone's emotions!!! Sema akku ❤?❤?
சரிதான் எல்லாரையும் ஒருமாதிரி பீதியில் தன வைத்து இருக்கீங்க ஷோபா சகோதரி
 
அருமையான பதிவு சகோ... நம்ம கருப்பனும் வந்துவிட்டான்... இனி பானு பையனால் பிரச்சனை வருமா?... இல்லை பெண்ணால் பிரச்சனை வருமா சிஸ்... கல்யாணம் கண்டிபா உண்டு தான சிஸ்?..
 
Top