அப்படியே கண்ணு முன்னாடி எல்லாரையும் கொண்டு வந்துடீங்க.... நந்தினி இன்னும் சரியா ஆகலை.... மமுத்து உங்க ஆசையை பேத்தி மேல இறக்கிட்டு இப்போ துளசியை பாத்த பிறகு நீங்க சரி ஆகிட்டிங்க ஆனா நந்தினி????.... கருப்பன் காட்டி எந்த அளவு துளசியை பிடிக்கும்னு சொல்லாம சொல்லிடீங்க மூர்த்தி சார்.....
தங்கம் மூர்த்தி சார் உறவு எப்பவும் கவிதை தான்.... போட்டோ பார்த்து துளசி நிக்கிறதும் மூர்த்தி சார் அதுக்கு பிறகு பேசுறதும் படிக்கும் போதே பல்லை இளிச்சிகிட்டே படிச்சிச்சேன் (கொஞ்சம் வெக்கம் கூட வந்துச்சு????? )..... ரொம்ப அருமை
ஆனா தோட்டத்து வீட்டுல துளசியை தங்க வச்சி இருக்குறது தான் எனக்கு சரியாய் படல.... இங்க தானே பானுவோட பையன் தங்குவான்.... அவனோட இடம் இது தானே இம்புட்டு நாள் வராத ஆள் இப்போ வருவானோ....